2026ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் புதிய வீரர்; சிறப்பு வீடியோ வெளியிட்டு சஞ்சு சாம்சனுக்கு வரவேற்பு

19 ஆவது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அடுத்த மாதம் வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த மினி ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கப்போகும் வீரர்களின் […]

மேலும் படிக்க

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் விக்ரம் நடிக்கும் விக்ரம்63 திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளது

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சுமாரி 60 படங்களுக்கு மேல் நடித்த இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். மேலும் கதாப்பாத்திரத்திற்காக இவர் மேற்கொள்ளும் மெனகெடல்கள் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும்.இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வீர தீர […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30 அன்று அவரின் பிறந்த நாள் “தேவர் ஜெயந்தி”யாகவும், அடுத்த நாள் “குருபூஜை”யாகவும் நாடு முழுவதும், குறிப்பாக தென் தமிழ்நாட்டில், கோலாகலமாக […]

மேலும் படிக்க

தென் தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரம்; முல்லை பெரியாறு அணை 130வது ஆண்டை நிறைவு செய்கிறது

முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த தொகுப்பில் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் அத்தையாவசியத்தையும் பற்றியும் பார்க்கலாம்.தென் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணை இன்று தனது […]

மேலும் படிக்க

தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் மூழ்கிய ‘ பழமையான தரைப்பாலம் வெளிவந்துள்ளது.

தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே வந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு கடலின் அழகை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தனுஷ்கோடி […]

மேலும் படிக்க

71-வது நேரு டிராபி படகுப் போட்டி கேரள மாநிலம் ஆலப்புழாவில் கோலாகலமாகத் தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற 71-வது நேரு டிராபி படகுப் போட்டி கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமட ஏரியில் கோலாகலமாகத் தொடங்கியது. “நீரின் ஒலிம்பிக்ஸ்” (Olympics on Water) என்று அழைக்கப்படும் இந்தப் போட்டி, ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் காவிரி கரையோரம் ஆடி பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. காவிரி ஆற்றின் கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடி மாதத்தில் 18-வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்காகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து […]

மேலும் படிக்க

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை வழிபாடு; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக இருந்த 12 கோட்டைகளில் ஒன்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை. இந்த கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி […]

மேலும் படிக்க

கோவை ஈஷோ யோகா மையத்தில் சத்குருவுடன் நடைபெற்ற குரு பூர்ணிமா விழா

கோவை ஈஷா யோக மையத்தில் ‘குரு பூர்ணிமா விழா’, சத்குரு முன்னிலையில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.ஆதியோகி சிவன் சப்தரிஷிகளாகிய தனது ஏழு சீடர்களுக்கு, ஒரு பௌர்ணமி நாளில் தென்திசை நோக்கி அமர்ந்து யோக அறிவியலை வழங்கினார். உலகில் அந்த நாளில்தான் […]

மேலும் படிக்க