கின்னஸ் சாதனை: 40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு.

பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இன மாடுகள் பங்கேற்றன. இதில், இந்திய நெல்லூர் இனத்தைச் சேர்ந்த வியாடினா-19 என்ற பசு ரூ.40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது. இந்த விற்பனை […]

மேலும் படிக்க

சோழவந்தான் வெற்றிலைக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடூ.

உலகளாவிய அளவில் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்கான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவை தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் தலைமையில் வெற்றிலை தபால் உரை வழங்கினார். நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக சோழவந்தான் […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் பட்டியல் அறிவிப்பு; தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் தேர்வாகியுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் யார் என்பதை காணலாம்.நாட்டில் கலை, […]

மேலும் படிக்க

5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் தொன்மை தமிழ்நாட்டில் இருந்துள்ளது; இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் பேச்சு

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள். மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். […]

மேலும் படிக்க

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 19 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்தி முதல் பரிசு பெற்றார்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசு பெற்றார். மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அவனியாபுரம் ஜல்லிகட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின. […]

மேலும் படிக்க

மதுரையில் நடைபெறவிருக்கும் பொங்கல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பானவை. இந்த ஆண்டு ஜன. 14ம் தேதி மதுரையில் […]

மேலும் படிக்க

சென்னையில் மலர் கண்காட்சி; ஏற்பாடுகள் தீவிரம், செம்மொழி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சென்னையில் 4-ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.சென்னை அண்ணா மேம்பாலம் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைந்துள்துள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி […]

மேலும் படிக்க

சென்னையில் சுய உதவிக் குழு நடத்தும் பெண்கள் பங்குபெறும் உணவு திருவிழா; டிசம்பர் 24ஆம் தேதி வரை

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்‌ சார்பில்‌ மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா இன்று மாலை தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிசம்பர் 24 வரை நடைபெறும் உணவுத் திருவிழாவிற்கு […]

மேலும் படிக்க

பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தமிழக தம்பதியினர்.

அபுதாபியில் தொடர் ஓட்ட போட்டி மாரத்தான், கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள பிரபலமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நீண்ட […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா; தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது

முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாளை ஒட்டி பசும்பொன்னில் உள்ள அவரின் நினைவிடத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாள் மற்றும் 62 ஆவது குரு பூஜையை ஒட்டி அக்டோபர் 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க