உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா மலேசியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அக்டோபர் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன் […]
மேலும் படிக்க