உதகை மற்றும் கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உத்தரவு.

கோடை விடுமுறை என்பதால் உதகை, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதகை,கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகளுக்கு கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உதகை, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக் […]

மேலும் படிக்க

காஷ்மீரில் பயங்கரவாதத்தின் தாக்கம், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 589 புள்ளிகள் சரிந்தது.

காஷ்மீரில் பயங்கரவாதத்தின் தாக்கம், மும்பை பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.8 வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 589 புள்ளிகள் குறைந்து 79,213 புள்ளிகளாக உள்ளது. நண்பகலில் 1195 […]

மேலும் படிக்க

ரூ.10 லட்சத்துக்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 1% வரி வசூலிக்கப்படும் என அறிவிப்பு.

ரூ.10 லட்சத்துக்கு மேலான பொருட்களை வாங்கினால் 1% வரி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆடம்பர பொருட்களை வாங்கும் போது 1% வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார். ரூ.10 லட்சத்திற்கு மேல் விலை […]

மேலும் படிக்க

அமெரிக்க துணை அதிபர் வன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தாஜ்மகாலை பார்வையிட்டார்.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், தாஜ்மகாலை உண்மையான அன்பின் சான்று என புகழ்ந்துள்ளார். அவர் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து பார்வையிட்டனர். நேற்று ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ராவிற்கு விமானம் மூலம் வந்தனர். அமெரிக்க துணை […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்.

அமெரிக்க அதிபர் டிரம்பால் உருவாக்கப்பட்ட ‘டாட்ஜ்’ துறையில் இருந்து விலக்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களை நீக்குதல் மற்றும் அரசு செலவுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் டாட்ஜ் துறை ஈடுபட்டிருந்தது. மே மாதத்திலிருந்து, டாட்ஜ் துறையின் தலைவராக இருந்த எலான் […]

மேலும் படிக்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று […]

மேலும் படிக்க

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு.

மகாராஷ்டிரா அரசு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி பாடத்தை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தியுள்ளது மகாராஷ்டிரா அரசு. இந்த அறிவிப்பை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா புசே […]

மேலும் படிக்க

காஷ்மீர் தாக்குதல்: சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.

2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, காஷ்மீர் தாக்குதலால் அவசரமாக நாடு திரும்பினார். சவுதி பட்டத்து இளவரசரை சந்தித்த பிறகு, அவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், காஷ்மீர் தாக்குதலால் […]

மேலும் படிக்க

விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ புதிய சாதனை.

இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை உருவாக்கிவருகிறது. மேலும், விண்வெளியில் தனக்கே உரித்தான ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – […]

மேலும் படிக்க