திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் யானை காந்திமதி உயிரிழப்பு.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் உள்ள யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.காந்திமதி யானை, 1985ம் ஆண்டு சங்கரன் பிள்ளை என்பவரால் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் பக்தர்களின் அன்பைப் பெற்ற காந்திமதி, […]

மேலும் படிக்க

சாம்பல் காடாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ், மயான பூமியாக மாறிய நகரம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிவரும் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாலிவுட் நகரான லாஸ் ஏஞ்சல்ஸ், காட்டுத்தீயால் பாதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீ பரவத் […]

மேலும் படிக்க

இந்தியாவில் மின்சார கார் விற்பனை 20% அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 2024-ல் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் (எப்ஏடிஏ) தகவலின்படி, கடந்த ஆண்டு ஒரு லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது 2023-ல் விற்பனை செய்யப்பட்ட 82,688 கார்களுடன் ஒப்பிடும் போது 20 […]

மேலும் படிக்க

உச்சநீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றி பார்வையிட அனுமதி.

இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை பெறவும், சனிக்கிழமைகளில் அதிகாரிகளின் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கான தகவல்களை […]

மேலும் படிக்க

டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு.

வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில், நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் நிலவுவதால், வட மாநிலங்களில் கடுமையான குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதன் விளைவாக, டெல்லியில் இன்று 150-க்கும் […]

மேலும் படிக்க

ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டு, அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான இடமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனினும், திருஅத்யயன உற்சவம் எனப்படும் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழா.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. இந்நிலையில், இன்று சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதத்தில் […]

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ : 10,000 ஹெக்டர் நிலம் பாதிப்பு, 5 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீயால் சுமார் 10,000 ஹெக்டர் நிலம் கருகி நாசமாகி விட்டது, மேலும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் […]

மேலும் படிக்க

திருப்பதியில் ஏற்பட்ட சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கலில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.

திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகவும் […]

மேலும் படிக்க