இந்திய விமானப் படைக்கு விரைவில் அதிநவீன உளவு விமானங்கள் கொள்முதல் செய்ய திட்டம்.

இந்திய விமானப்படைக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட 3 உளவு விமானங்களை ரூ.10,000 கோடியில் வாங்க இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது. இந்த தகவலை இந்திய பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஐ-ஸ்டார் எனப்படும் உளவு விமானங்கள் எதிரிகளின் ரேடார் நிலையங்கள், வான் […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கோலாகலம்.

வைகாசி விசாகத்தையொட்டி அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு […]

மேலும் படிக்க

270 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பல பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற […]

மேலும் படிக்க

நார்வே செஸ் போட்டியில் 7வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்.

2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு: ஜூலை 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் மகா குடமுழுக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் […]

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட் 3ல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி.

நாடு முழுவதும் வரும் ஜூன் 15ம் தேதி நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே கட்டமாக தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேர்வை […]

மேலும் படிக்க

நியூயார்க்கின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் தென்னிந்திய உணவகமான “செம்மா” முதலிடத்தில் உள்ளது.

2025 ஆம் ஆண்டின் நியூயார்க்கில் சிறந்த உணவகங்களின் பட்டியலில் தென்னிந்திய உணவகமான “செம்மா” முதலிடத்தில் உள்ளது. செம்மா , நியூயார்க் நகரின் கிரீன்விச்சில் அமைந்துள்ள தென்னிந்திய உணவகம் ஆகும். இந்த உணவகம் சுவைக்கும் ,புதிய உணவு வகைகளுக்கும் மற்றும் மிச்செலின் நட்சத்திர […]

மேலும் படிக்க

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வருகிற ஜூன் […]

மேலும் படிக்க

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். […]

மேலும் படிக்க

நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்.

நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் நாட்டின் தனியார் ஆய்வு விண்கலம். நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் அனுப்பிய விண்கலங்களின் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன. மேலும், பல்வேறு தனியார் விண்வெளி […]

மேலும் படிக்க