கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 30% பேருக்கு பக்கவிளைவுகள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:“கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து […]

மேலும் படிக்க

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த 2021ல் தடுப்பூசி […]

மேலும் படிக்க

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்; ஜெர்மனியில் நடந்த வினோதம், மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்த சம்பவம்

ஜெர்மனியில் 62 வயதான நபர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.இந்நிலையில், ஜெர்மனியின் மாக்டேபர்க் […]

மேலும் படிக்க

சீனாவில் குழந்தைகளிடையே பரவும் மர்ம காய்ச்சல்; மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்துதல்

சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலியாக , மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள், காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்சிஜன், பாதுகாப்பு […]

மேலும் படிக்க

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு, கொரோனா பாதிப்புக்கும் தொடர்பா.?; மத்திய சுகாதாரத் துறை புதிய தகவல்

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். ஆனால், இப்போது இளைஞர்கள் […]

மேலும் படிக்க

2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது; கொரோனா தடுப்பூசி ஆய்வில் பங்காற்றியதற்காக வழங்கப்படுகிறது

2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் […]

மேலும் படிக்க

கொரோனாவை விட மிகக் கொடிய பெருந்தொற்றுக்கு வாய்ப்பு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

மீண்டும் ஒரு ஊரடங்குக்குத் தயாராக இருக்கிறீர்களா ? இது உங்களை அச்சுறுத்துவதற்கான கேள்விகள் அல்ல. கோவிட் 19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் அப்படி ஒரு புதிய வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் […]

மேலும் படிக்க

நுரையீரல் தொற்று; உலகின் முதல் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம், GSK தயாரிக்கும், Arexvy என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.கோவிட் தொற்றால் உலகமே பாதிக்கப்பட்ட பிறகு, சுவாசப் பிரச்சனைகள் என்றாலே கொஞ்சம் கூடுதலாக அச்சம் கொள்ள நேரிடுகிறது. வைரஸ் தோற்றால் சளி, நுரையீரல் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் – தமிழக சுகாதாரத் துறை புது உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், ஊழியர்கள், […]

மேலும் படிக்க

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் மீண்டும் பரிசோதனைகளை அதிகப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த […]

மேலும் படிக்க