நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020, கிராமியக் கலை விழாவாகவும், பெருந்தலைவர் காமராசரின் 118வது பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியாகவும் நடைபெற உள்ளது. பெருந்தலைவர் காமராசரின் 118வது பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியில், “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தி” சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் அறம் சார்ந்த நிர்வாகத்திற்கு உதாரணமாக இருக்கிற ஐயா திரு.உ.சகாயம் இ.ஆ.ப அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார். கோடை விழாவின் “கிராமியக் கலை விழா” மதுரையில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் […]
மேலும் படிக்க