இந்தியாவின் மேலும் 6 வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன.

இந்தியாவின் மேலும் ஆறு வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை உலக பாரம்பரிய சின்னங்களுக்கான அங்கீகாரத்திற்கான உத்தேச பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அசோகர் கல்வெட்டுகள் மற்றும் சௌசத் யோகினி கோயில்கள் உள்ளிட்ட ஆறு வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய […]

மேலும் படிக்க

1500 ஆண்டுகள் பழமையான எலும்பு கூடு சங்கியால் பிணைக்கப்பட்டது அகழாய்வில் கண்டெடுப்பு; ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வரலாற்றை ஆராயும்போது சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சான்றுகள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, வரலாற்றாசிரியர்கள் அந்தக் காலகட்டம் குறித்த தங்கள் கருத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இஸ்ரேலில் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு பழைய கல்லறையில் முடியுடன் கூடிய எலும்புக்கூட்டை ஆராய்ந்த பிறகு […]

மேலும் படிக்க

தவெக சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி; கட்சித் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொள்ளப்போவதாக தகவல்

சென்னையில் தவெக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 3 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை இஃப்தார் […]

மேலும் படிக்க

கோயில் கச்சேரிகளில் சினிமா பாடல்கள் இடம்பெறக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் […]

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு சாதனை; இந்திய ரயில்வே தகவல்

உலகின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவுபெற்றது. 45 நாட்களில் 66 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் […]

மேலும் படிக்க

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில் “வள்ளுவரும் வாசுகியும்” நிகழ்ச்சி.

“வள்ளுவரும் வாசுகியும்” – காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 15, சனிக்கிழமை, குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சிறப்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்வின் தொடக்கத்தில், அறக்கட்டளையின் தலைவர் திருமதி செம்மொழி மாலா கோபால் அவர்கள் அனைவரையும் அன்போடு […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் பெறப்போகும் தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு சென்னை ராஜ்பவனில் பாரட்டு விழா

ஆளுநர் மாளிகையில் பத்ம விருதுகள் பெறவுள்ள நபர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் அஜித், அஸ்வின் ஆகியோர் பங்கேற்கவில்லை.பல ஆண்டுகளாக சுகாதாரம், விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை மத்திய அரசு பத்ம விருகளை வழங்கி கௌரவித்து […]

மேலும் படிக்க

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக இன்று நடைதிறக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா 202; 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் […]

மேலும் படிக்க