பெங்களூருவில் உலக திருக்குறள் மாநாடு 2026: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்திய தீர்மானம்.
பெங்களூருவில் நடைபெற்ற 7-வது உலக திருக்குறள் மாநாட்டில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் மற்றும் கல்வி நிலையங்களில் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கல்வியாளர்கள், […]
மேலும் படிக்க
