பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல் நலக்குறைவால் காலமானார்; நாளை மும்பையில் இறுதிச் சடங்கு என அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 92 வயதான ஆஷா போஸ்லேவுக்கு நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாடகி […]

மேலும் படிக்க

தாய்லாந்து நாட்டில் புத்தர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல்; பிரம்மா உருவம் கொண்ட பொருட்கள்

தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள வாட் தம்மசக் சேமா ராம் கோயிலில் வடிகால் அமைப்புப் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயிலுக்குள் உள்ள சயன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தில் தோண்டும் போது நான்கு அடி ஆழத்தில் […]

மேலும் படிக்க

வரலாறு படைத்த பாலிவுட் திரைப்படம்; ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் அள்ளிய துரந்தர்-2

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் திரைப்படம், கடந்த ஆண்டு இந்தி மொழியில் மட்டும் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்தது. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ’துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் 2ஆம் பாகம் […]

மேலும் படிக்க

தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025 விழா: நடிகர் கமல்ஹாசனுக்கு ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கப்பட்டது

நடிகர் கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் நடந்த விழாவில் முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி விருது வழங்கினார்.eதெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலங்கானா அரசின் […]

மேலும் படிக்க

சோழர் வரலாறு பதிவு செய்த திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்தது.

சோழர்களின் வரலாற்றை துல்லியமாக பதிவு செய்ததாக கூறப்படும் திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்துள்ளது. இந்த திருவிந்தளூர் செப்பேடு சோழர் கால ஆட்சிமுறை, நில அளவைகள், கோவில் நிர்வாகம் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த செப்பேட்டை சர்வதேச […]

மேலும் படிக்க

பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நிலவிய ஆழமான வணிகத் தொடர்பு; வேலி ஆஃப் கிங்ஸ் பள்ளத்தாக்கில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள்

எகிப்தில் உள்ள “வேலி ஆஃப் கிங்ஸ்” என்ற பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில், 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டிருப்பது உலக வரலாற்று ஆய்வுலகில் பெரும் வியப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கம் தென்னரசு பதிவிட்டிருக்கிறார்.பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் […]

மேலும் படிக்க

77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் இந்திய குடியரசுத் தலைவர்

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது; முதல் பரிசை தட்டிச் சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தை வென்ற கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் திருவிழா; மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரர் பாலமுருகன்

Mஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை தொடங்கி மாலை நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 […]

மேலும் படிக்க

இந்திய குடியரசு விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி

2026 ஜனவரி 26ம் தேதி நாட்டின் 77வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வோரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்காரா ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.அதன் படி இந்த […]

மேலும் படிக்க