தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதல்வர் விஜய் லண்டன் பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதல்வர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்கிறார்.சென்னையில் இருந்து ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் துபாய் செல்லும் முதல்வர், அங்கு ஒருநாள் தங்கி, அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகரும், கார் பந்தய வீரருமான […]

மேலும் படிக்க

கைலாசா நாட்டின் முகவரியை முறைப்படி அறிவித்தார் நித்யானந்தா

கைலாசா என்ற தனி தேசம் கண்டுவிட்டதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா பல ஆண்டுகள் கழித்து அதன் முகவரியை அறிவித்துள்ளார்.ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. பெண் சீடர்கள் மட்டும் இல்லாமல் சில ஆண் சீடர்களும் […]

மேலும் படிக்க

புதிய உலக வரைப்படம்; ஐ.நா சபையில் 164 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்

16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநா அவையில் இந்தியா ஆதரவளித்தது.16 ஆம் நூற்றாண்டில் கடல்வழி பயணங்களுக்காக மெர்கேட்டர் உலக வரைபடத்தை 1569-ல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கினார்.ஆனால், இந்த வரைபடத்தில் […]

மேலும் படிக்க

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியனோர் எண்ணிக்கை 1388ஆக உயர்வு; பலர் மாயம்

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த 26ம் தேதி காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், […]

மேலும் படிக்க

இந்தியா 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியது; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

போர்கள், நிலையற்ற சூழல் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும் 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மக்களைப் பாராட்டினார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளிச் செய்தியில், மக்கள் ‘சுதேசி’ மற்றும் சுயசார்பு ஆகியவற்றிற்குத் […]

மேலும் படிக்க

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருதான உன்னத நட்புக்கான விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து […]

மேலும் படிக்க

நேபாளத்தில் இருந்து முதற்கட்டமாக மீட்கப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்ட 21 தமிழர்கள்

நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கே சிக்கித் தவித்த தமிழர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக […]

மேலும் படிக்க

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம்; உதவிகளை வழங்கத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் இன்று ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் […]

மேலும் படிக்க

பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டது; தமிழக அரசு கொள்கை முடிவு என முதல்வர் அறிவிப்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் […]

மேலும் படிக்க