சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் பண்டிகை – ஆயிரம் பொங்கல் படைத்து வழிபாடு
நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு வருடம்தோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை உள்ளூர் மக்களால் செவ்வாய் பொங்கல் விழா […]
மேலும் படிக்க