மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை ஆணையிலிருந்து 1000 கன அடி நீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் மதுரை மாநகரில் […]

மேலும் படிக்க

டாலஸ் முருகன் கோவில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரை பொங்கல் திருவிழா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!வேலுண்டு வினையில்லை !! கந்தனுண்டு கவலையில்லை !! Temple Site Introductionகோவில் அமைவிட அறிமுகம் RSVP: https://forms.gle/sEQhicN6NETek1Sc8 WHEN: April 13th, 2024 (Saturday) between 10 am and 1 pm.WHERE: Dallas Murugan Temple, […]

மேலும் படிக்க

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது; முதல் ஆட்டத்தில் சூப்பர் கில்லிஸ், கோவை கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதி போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இந்த […]

மேலும் படிக்க

தமிழகத்தில் கேலோ இந்தியா போட்டிகள் நிறைவுப் பெற்றன; தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தல்

வரலாற்றில் முதல் முறையாக கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு அணி பதக்க பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 6வது ‘விளையாடு(கேலோ) இந்தியா இளையோர் போட்டி’ கடந்த 19ம் தேதி தொடங்கியது.நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி […]

மேலும் படிக்க

கீழக்கரை புதிய அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு; முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் அபிசித்தர்

கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை பிடித்து பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் அசத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட நிலையில், கீழக்கரையில் சாதித்து மஹிந்திரா தார் ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் தட்டிச் சென்றார்.மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி தமிழகம் வருகை; சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்

நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நிறைவு; 18 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்திக் முதல் பரிசை தட்டிச் சென்றார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 652 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன; 194 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. மதுரை அருகே, அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி […]

மேலும் படிக்க

அனல்பறந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 17 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் கார்த்திக்

10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் […]

மேலும் படிக்க

கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் சென்னை சங்கமம்; நிகழ்ச்சியை முரசு கொட்டி தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் 18 இடங்களில் 5 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டினர்; உற்சாகத்துடன் களைகட்டிய தமிழர் திருவிழா

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் ஓம் பிரணவ் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் இருந்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் […]

மேலும் படிக்க