இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு செய்து, டிராகன் விண்கலத்தில் புளோரிடா கடல் பகுதியில் நாளை தரையிறங்க உள்ளார்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 குழுவினர் தங்கள் பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்புகின்றனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு, கேரளா வருகிறார்

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனையடுத்து 2 நாள் பயணமாக […]

மேலும் படிக்க

2027ஆம் ஆண்டு இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்கும், 1000 புதிய ரயில்கள்; மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில் புல்லட் ரயில் சேவையை தொடங்க மோடி தலைமையிலான […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்; மாநில அரசு அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு; நாளை ஜூலை 9ம் தேதி இப்போராட்டம் நடைபெறுகிறது

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய […]

மேலும் படிக்க

தெலங்கானா மாநிலத்தில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரம் வரை உயர்த்திக்கொள்ளலாம்; மாநில அரசு அனுமதி

தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 10 மணி நேர வேலை என்ற உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தெலங்கானாவிலும் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரம் வரை உயர்த்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பாக தெலங்கானா […]

மேலும் படிக்க

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்க உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினி​டாட் அண்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா உள்ளிட்ட 5 நாடு​களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று […]

மேலும் படிக்க

கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் கேப்டன் கூல் வாசகம்; டிரேட்மார்க் ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பம்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு மூன்று கோப்பைகளை வென்று தந்த கேப்டன் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்று தோனி அணியை வழிநடத்தினார். ஐபிஎல் தொடர் […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா 2025: யாகசாலை பூஜை தொடங்கியது

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு. கடல் அருகே அமைந்துள்ள இக்கோயிலில் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இந்த […]

மேலும் படிக்க

அவசர தேவையென இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 13 புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல்; பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு, அவசர தேவையின் கீழ், சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 13 புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு […]

மேலும் படிக்க