சென்னை பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையங்கள் உருவாக்கபடும் என அறிவிப்பு.

சென்னை மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிக்கும் மண்டலங்களை உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க

கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு என படக்குழு அறிவிப்பு.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் சௌபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் […]

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோவை கொண்டு செல்லும் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வதற்கான திட்டங்களை எலான் மஸ்க் பல முறை கூறியுள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ஹியூமனாய்ட் வகை ரோபோவை ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலன் மூலம் அனுப்பும் திட்டம் உள்ளதாக […]

மேலும் படிக்க

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் வான்வழி தாக்குதல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற […]

மேலும் படிக்க

9 மாதங்களுக்கு பிறகு நாளை பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், செவ்வாய்க்கிழமை மாலை பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரைக் பூமிக்கு […]

மேலும் படிக்க

வாடிகன் நிர்வாகம், போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின் முன் அமர்ந்துள்ள புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் ஜெமில்லி மருத்துவமனையில் மற்ற பாதியார்களுடன் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீருடன் இருப்பதாகவும், ஆரோக்கியம் மேம்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வாடிகன் […]

மேலும் படிக்க

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம் ரூ.1243 கோடி வருவாய் ஈட்டிய இஸ்ரோ.

கடந்த பத்து ஆண்டுகளில், வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதன் மூலம் இந்தியா 1,243 கோடி ரூபாய் வருவாயை பெற்றுள்ளதாக விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2024 வரை, இஸ்ரோவின் PSLV, LVM3 மற்றும் SSLV […]

மேலும் படிக்க