35 ஆண்டுகள் அமெரிக்க அதிபர்களை ஏற்றிச் சென்ற ஏர்போர்ஸ் ஒன் விமானம் ஓய்வு

அமெரிக்க அதிபர்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த புகழ்பெற்ற ஏர்போர்ஸ் ஒன் போயிங் 747-200B விமானம் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறது.முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் முதல் பல அமெரிக்க அதிபர்கள் இந்த விமானத்தை பயன்படுத்தியுள்ளனர். அதிநவீன பாதுகாப்பு […]

மேலும் படிக்க

நாளை நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு என்டிஏ முக்கிய எச்சரிக்கை!

வினாத்தாள் கசிவு சர்ச்சையால் ரத்து செய்யப்பட்ட இளநிலை நீட் (NEET UG) தேர்வுக்கான மறுதேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. தேர்வர்கள் அனைவரும் புதிய ஹால் டிக்கெட்டை கட்டாயம் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று தேசிய […]

மேலும் படிக்க

வாட்ஸ்அப்பில் அதிரடி அப்டேட்! பயனர்களின் அனுபவத்தை மாற்றும் புதிய அம்சங்கள் விரைவில் அறிமுகம்

உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ் அப், தனது பயனர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த செயலியை இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். […]

மேலும் படிக்க

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டம்.

தமிழகத்தின் 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 9.30 மணி முதலே பேரவை வளாகத்திற்கு வருகை தந்தனர்.எதிர்க்கட்சித் தலைவர் […]

மேலும் படிக்க

ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.மாநாட்டில் உலக […]

மேலும் படிக்க

சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரையாற்றினார். ஆனால், அவர் பேசிக் கொண்டிருந்தபோது மாணவர்களில் ஒரு பிரிவினர் அவரது உரையை புறக்கணித்து […]

மேலும் படிக்க

ஸ்லோவாக்கியாவின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ விருதை பெற்ற பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் மிக உயரிய அரச விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ (The Order of the White Double Cross) வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உலகப் பிரமுகர்களுக்கு […]

மேலும் படிக்க

அமெரிக்கா மிசோரியில் பயங்கர விமான விபத்து: சிறிய ரக விமானம் விழுந்து 12 பேர் பலி!

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேட்ஸ் நகரில் உள்ள பட்லர் மெமோரியல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பசிபிக் ஏரோஸ்பேஸ் 750XL ரக […]

மேலும் படிக்க

உணவுப் பாக்கெட்டுகளில் ஸ்டாப்லர் பின் பயன்படுத்த தடை! புதிய உத்தரவை வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு ஆணையம்

உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின்கள், வயர்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடுமையான உத்தரவை வெளியிட்டுள்ளது.சமீப காலமாக அலங்கார கேக்குகள், இனிப்பு பெட்டிகள் […]

மேலும் படிக்க

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை சார்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பவன்குமார் தலைமையில் கோவை மாவட்ட […]

மேலும் படிக்க