கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றி கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பங்களில் […]
மேலும் படிக்க
