தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும்; தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் தகவல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். […]

மேலும் படிக்க

கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சி – இந்தியாவில் வறட்சி? 8,200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் காலநிலை மாற்றம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு நாட்டின் வானிலையையும் பாதிக்கலாம். இது கேட்கும்போது ஆச்சரியமாக தோன்றினாலும், சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. […]

மேலும் படிக்க

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டம்; நாசா விண்வெளி மையம் ஏற்பாடு

1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 நாள் பயணமாக நிலவுக்கு செல்லும் வீரர்கள், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வார்கள் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா

ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை தொடர்ந்து, 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை இந்தோனேஷியா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் வரும் 28ம் தேதி முதல் படிப்படியாக அமலுக்கு வரவுள்ளதாக […]

மேலும் படிக்க

ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு; ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.டெல்லியின் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து முடிந்திருக்கிறது. […]

மேலும் படிக்க

ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் தவெக கட்சி தலைமை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட […]

மேலும் படிக்க