“நலம் TN” செயலி அறிமுகம்..! தமிழக மருத்துவ சேவையை முதலமைச்சர் விஜய் துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.139 கோடி […]

மேலும் படிக்க

நாசாவின் புதிய விண்வெளி மிஷனில் இந்திய வம்சாவளி வீரர்.

இந்திய மற்றும் உக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலம் மனியாபோலிஸ் நகரில் பிறந்தவர் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் (49). மருத்துவம், ராணுவ சேவை மற்றும் மனித விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை […]

மேலும் படிக்க

12%க்கு மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு! ஒன்றிய அரசின் புதிய உத்தரவு.

12 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கலந்த இருமல் சிரப், டானிக் மற்றும் டிஞ்சர் வகை மருந்துகளை இனி மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வாங்க முடியாது என்று ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இந்த உத்தரவின்படி, 30 மில்லிலிட்டருக்கு மேற்பட்ட அளவில் […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவின் அணுசக்தித் துறைக்கு முக்கிய முன்னேற்றமாக, இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பன்ஸ் அறிவித்துள்ளார். இதற்கான முக்கிய ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது.உலகின் மிகப்பெரிய யுரேனியம் வளங்களை கொண்ட […]

மேலும் படிக்க

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டம்; இந்தியா இந்தோனேசியா நாடுகளுடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக நேற்று இந்தோநேசியா சென்றார். பிரதமர் மோடியின் விமானம் அந்நாட்டு வான்வெளிக்குள் நுழைந்ததும், இந்தோனேசிய விமானப்படை […]

மேலும் படிக்க

சீன ஆப் மோசடி! ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷாவை முடக்கும் கும்பல் – ஓட்டுநர்கள் அதிர்ச்சி.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு செல்போன் ஆப்பை பயன்படுத்தி, இ-ரிக்சாக்களை முடக்கி ஓட்டுநர்களிடம் பணம் பறிக்கும் மோசடி குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக விசாரித்து வருகிறது.இந்தியாவில் பயன்படுத்தப்படும் சில குறைந்த விலை இ-ரிக்சா மற்றும் மின்சார ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரி மேலாண்மை அமைப்பில் […]

மேலும் படிக்க

78 வயதிலும் ஜல யோகா செய்து அசத்தும் பாட்டி!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் அன்னம்மா ட்ரூப் வயலுங்கர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது தனித்துவமான ‘அக்வா யோகா’ (ஜல யோகா) பயிற்சியால் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டின் […]

மேலும் படிக்க

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம்: அமலுக்கு வந்த 14 முக்கிய அம்சங்கள் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்பு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் […]

மேலும் படிக்க

உணவுப் பாக்கெட்டுகளில் ஸ்டாப்லர் பின் பயன்படுத்த தடை! புதிய உத்தரவை வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு ஆணையம்

உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின்கள், வயர்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடுமையான உத்தரவை வெளியிட்டுள்ளது.சமீப காலமாக அலங்கார கேக்குகள், இனிப்பு பெட்டிகள் […]

மேலும் படிக்க

OnePlus நிறுவனம் ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro புதிய மாடல்கள் அறிமுகம்

OnePlus நிறுவனம் தனது ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro ஆகிய இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.டிஸ்ப்ளேOnePlus Turbo […]

மேலும் படிக்க