சென்னையில் தெரு நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் இணையதளம்.

சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக இருந்த 12 கோட்டைகளில் ஒன்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை. இந்த கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி […]

மேலும் படிக்க

காலாவதியான மருந்துகளை வீடுகளில் வைத்திருக்க வேண்டாம். CDSCO அறிவுறுத்தல்.

காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை வீடுகளில் அப்படியே வைத்திருக்க கூடாது என்றும் அவற்றை பாதுகாப்பான முறையில் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என மத்திய மருந்துகட்டுப்பாடு ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது போன்று விரைந்து அகற்ற வேண்டிய 17 மருந்துகள் பட்டியலையும் அந்த […]

மேலும் படிக்க

சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மத்திய அரசு பாராட்டு.

தமிழகத்தில் சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி மாநிலமாக இருப்பதற்கான பாராட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் இணைந்து, […]

மேலும் படிக்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார் பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார், அவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார். மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் […]

மேலும் படிக்க

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவின் முக்கியத்துவம்

சரியான உணவினை வழங்குவதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துவதுடன், அவர்கள் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. வளர்ச்சி காலத்தில், குழந்தைகள் பள்ளி, விளையாட்டு மற்றும் வீட்டில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதால், அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்களின் மூளை வளர்ச்சி மிக முக்கியமானது. […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பரவும் புதுவித வைரல் காய்ச்சல் – பயம் கொள்ளத் தேவையில்லை என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல்

நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு A H3n2 என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் A H3n2 வைரசால் காய்ச்சல் […]

மேலும் படிக்க

ஏழரை லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, 10,000 கோடி பொருளாதாரத்தில் பங்களிப்பு – யூடியூப் நிறுவனத்தால் பயன்

இந்தியாவின் மொத்த பொருளாதார மதிப்பில் ரூ.10,000 கோடி யூடியூபர்கள் வாயிலாக கிடைத்துள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகள் போன்ற முதன்மை ஊடகங்கள் கூட (Mainstream Media) சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ டியூப் எனும் வலைக்காட்சி […]

மேலும் படிக்க