இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவுக் குழுவின் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவிற்கு தலைமை தாங்கினார். […]

மேலும் படிக்க

விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ புதிய சாதனை.

இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை உருவாக்கிவருகிறது. மேலும், விண்வெளியில் தனக்கே உரித்தான ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – […]

மேலும் படிக்க

கொடும்பாளூர் அகழாய்வில் தங்கத்திலான குண்டுமணி கண்டெடுப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூவர் கோவில் மற்றும் முசுகுந்தீஸ்வரர் கோவில் போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு உள்ள மற்ற வரலாற்று சின்னங்களை ஆராய்வதற்காக, […]

மேலும் படிக்க

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்; டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்

பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமைக்குரியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடிய நிலையில் எலான் மஸ்க் தனது இந்திய […]

மேலும் படிக்க

பிரபல டூத் பேஸ்டுட்டுகள் கன உலோகங்கள் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆபத்தான கன உலோகம் இருப்பதாக ஆங்கில நாளிதழான தி கார்டியன் அதிர்ச்சிகரமான செய்தி வெளியிட்டுள்ளது. டூத் பேஸ்ட்டுகள் மற்றும் பல் பொடிகளில் கன உலோகங்கள் உள்ளதா? என்பதை மூன்றாம் தரப்பு ஆய்வுகள் மூலம் […]

மேலும் படிக்க

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்; மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உள்பட 9 மண்டலங்களுக்கு குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,“இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு […]

மேலும் படிக்க