கீழடி அகழ்வாய்வில் புதிய மைல்கல்

செய்திகள்

கீழடி அகழ்வாராய்ச்சியில் யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஒரு பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு யானை தந்தத்தால் செய்யப்பட்ட சீப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *