இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு குவியும் பாராட்டுக்கள்; முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழை

புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்காக இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள பதிவில் “இந்த தருணத்தில் முக்கியமான நபராக […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்; மாநில அரசு அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு; நாளை ஜூலை 9ம் தேதி இப்போராட்டம் நடைபெறுகிறது

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘பால்கன்-9’ ராக்கெட் மூலம் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் […]

மேலும் படிக்க

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு!!

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக அடுத்த ஆண்டு 2027 மார்ச் 1ம் தேதி […]

மேலும் படிக்க

தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்து; 3 குழந்தைகள் உயிரிழப்பு.

கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றிருந்த நிலையில், ரெயில்வே கேட் வழியே கடந்து செல்ல முயன்ற போது, அந்த வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயில் பள்ளி வேன் […]

மேலும் படிக்க

புதிய கட்சியை தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், தற்போது புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.2024 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு முக்கிய […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 82 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 28 குழந்தைகள் உள்ளிட்ட 82 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கால் காணாமல் போன 10 சிறார்கள் உட்பட சுமார் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7 ம் தேதியான இன்று குடமுழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது .கோவில் ராஜகோபுரம், கிழக்கு கோபுரம் மற்றும் கோவில் […]

மேலும் படிக்க

தெலங்கானா மாநிலத்தில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரம் வரை உயர்த்திக்கொள்ளலாம்; மாநில அரசு அனுமதி

தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 10 மணி நேர வேலை என்ற உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தெலங்கானாவிலும் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரம் வரை உயர்த்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பாக தெலங்கானா […]

மேலும் படிக்க