திருப்பதி கோயிலில் ரூ.140.29 கோடி உண்டியல் காணிக்கை! ஒரே மாதத்தில் 24.52 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 24.52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலின்படி கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.140.29 […]
மேலும் படிக்க
