காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு; 26பேர் பலி, பலர் படுகாயம், உள்துறை அமைச்சர் காஷ்மீர் விரைந்தார்

காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்தினார்.காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தோர் […]

மேலும் படிக்க

விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ புதிய சாதனை.

இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை உருவாக்கிவருகிறது. மேலும், விண்வெளியில் தனக்கே உரித்தான ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – […]

மேலும் படிக்க

கொடும்பாளூர் அகழாய்வில் தங்கத்திலான குண்டுமணி கண்டெடுப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூவர் கோவில் மற்றும் முசுகுந்தீஸ்வரர் கோவில் போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு உள்ள மற்ற வரலாற்று சின்னங்களை ஆராய்வதற்காக, […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை.

இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக குடும்பத்துடன் வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் தனது மனைவி இந்திய வம்சாவளியான உஷா சிலுக்குரி மற்றும் 3 குழந்தைகளுடன் நேற்று காலை […]

மேலும் படிக்க

கத்தோலிக்க திருச்சபைத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி […]

மேலும் படிக்க

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை; டில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர்களை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லி விமான நிலையம் சென்று வரவேற்றார். அப்போது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஜே.டி. […]

மேலும் படிக்க

அமர்நாத் யாத்திரை முதன்பதிவு தொடங்கியது; 5 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் பதிவு

அமர்நாத் யாத்திரை தொடங்குவதால் 5 நாளில் சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அதற்காக 533 வங்கிக் கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இமயமலையின் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு […]

மேலும் படிக்க

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் பிரான்சிஸ் 88வது வயதில் காலமானார். அவரது மறைவை வாடிகன் தேவாலய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸின் மறைவு உலகளாவிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுவாச சிக்கலால் கடந்த மாதம் ரோம் […]

மேலும் படிக்க