கர்நாடக முதல்வராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவகுமார்!

கர்நாடகாவின் புதிய முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் வரும் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் […]

மேலும் படிக்க

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு மருத்துவ உதவி அனுப்பியது இந்தியா.

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு இந்தியா மருத்துவ உதவி அனுப்பியதுஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டுக்கு இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை அனுப்பியுள்ளது.காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி ஆலோசனை.

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்? – ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்இந்தியாவில் அதிகரித்து வரும் ரூபாய் நோட்டுகளின் தேவையை சமாளிக்க, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை (பாலிமர் நோட்டுகள்) அறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் தீவிரமாக பரிசீலித்து […]

மேலும் படிக்க

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா

கர்நாடக அரசியலில் முக்கிய மாற்றமாக, முதல்வர் சித்தராமையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் மாளிகைக்கு நேரில் சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் சிறப்பு செயலாளர் பிரபு ஷங்கரிடம் வழங்கினார்.முதல்வர் மாற்றம் குறித்து டெல்லியில் மே 26ஆம் […]

மேலும் படிக்க

தென் கொரியா தலைநகரில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்திய கொரியா தமிழ்ச் சங்கம்

தென் கொரியாவில் செயல்பட்டு வரும் கொரியா தமிழ்ச் சங்கம், இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “இந்தியா தின” விழாவில் பங்கேற்று தமிழர் அடையாளங்களையும் தமிழர் பண்பாட்டையும் சிறப்பாக வெளிப்படுத்தியது. 16.05.2026 அன்று சியோலில் உள்ள ஹான் ஆற்றங்கரையிலுள்ள யோயிடோ பூங்காவில் நடைபெற்ற […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளி தாய் – மகன் பிரிட்டனில் ஒரே நேரத்தில் மேயர்களாக தேர்வு.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய குடும்பம் பிரிட்டனில் சாதனை படைத்துள்ளது. ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த இந்த குடும்பம் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது. தற்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த துஷார் குமார் மற்றும் அவரது தாய் பர்வீன் ராணி […]

மேலும் படிக்க

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை மற்றும் நையாண்டி வடிவில் உருவாக்கப்பட்ட “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” தற்போது உலக அளவில் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. பலரும் இந்த பெயரை பயன்படுத்தி இணையத்தில் கருத்துகள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.இந்த சூழலில், அந்த கட்சியுடன் […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று: ஜனாதிபதி திரவுபதி முர்மு 66 பேரை கவுரவிக்கிறார்

டில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 25 அன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி சாதனையாளர்களை கவுரவித்தார்.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், தொழில் […]

மேலும் படிக்க

3,000 கி.மீ. தூரத்தில் இருந்து இந்திய மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து சாதனை.

ஹைதராபாத்தை சேர்ந்த சிறுநீரக நிபுணர் மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் ரோபோ அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றவர். இந்நிலையில் அவர் சீனாவில் இருந்தபடியே ஹைதராபாத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக […]

மேலும் படிக்க

எபோலா தொற்று காரணமாக காங்கோ நாட்டிற்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்கவும்; இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO), 2005 ஆம் ஆண்டின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் (IHR) கீழ், […]

மேலும் படிக்க