தமிழ் முருகன்; தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் அறிவிப்பு

நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த நிலையில் நடிகர் தனுஷ் ‘தமிழ் முருகன்’ என்னும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

மேலும் படிக்க

12%க்கு மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு! ஒன்றிய அரசின் புதிய உத்தரவு.

12 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கலந்த இருமல் சிரப், டானிக் மற்றும் டிஞ்சர் வகை மருந்துகளை இனி மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வாங்க முடியாது என்று ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இந்த உத்தரவின்படி, 30 மில்லிலிட்டருக்கு மேற்பட்ட அளவில் […]

மேலும் படிக்க

கரூர் செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்; கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வேலை வழங்கும் நிகழ்வில் பங்கேற்கிறார்

நாளை கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய், ரூ.1,700 கோடி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பாதிக்கப்பட்ட 32 பேருக்கு அரசுப் பணி ஆணைகளை வழங்குகிறார்.தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10, 2026) கரூர் மாவட்டத்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ மெகா […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரைப்படம் ஜனநாயகன் . நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 2026 பொங்கலை […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்; கேரள அரசு அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் சதீஷன் அறிவித்துள்ளார்.கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் கனமழைக் காரணமாக நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் […]

மேலும் படிக்க

அமோனியா வாயுக் கசிவு சோகம்: 18 உயிர்களை பலிகொண்ட தனியார் நிறுவனத்திற்கு அரசு சீல்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவின் அணுசக்தித் துறைக்கு முக்கிய முன்னேற்றமாக, இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பன்ஸ் அறிவித்துள்ளார். இதற்கான முக்கிய ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது.உலகின் மிகப்பெரிய யுரேனியம் வளங்களை கொண்ட […]

மேலும் படிக்க

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டம்; இந்தியா இந்தோனேசியா நாடுகளுடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக நேற்று இந்தோநேசியா சென்றார். பிரதமர் மோடியின் விமானம் அந்நாட்டு வான்வெளிக்குள் நுழைந்ததும், இந்தோனேசிய விமானப்படை […]

மேலும் படிக்க

வயநாட்டில் மீண்டும் பயங்கர நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மலப்புறம்–வயநாடு […]

மேலும் படிக்க

பெங்களூருவில் உலக திருக்குறள் மாநாடு 2026: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்திய தீர்மானம்.

பெங்களூருவில் நடைபெற்ற 7-வது உலக திருக்குறள் மாநாட்டில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் மற்றும் கல்வி நிலையங்களில் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கல்வியாளர்கள், […]

மேலும் படிக்க