நீட் தேர்வு ரத்து சர்ச்சை: மே 3 தேர்வுக்கு சிபிஐ விசாரணை உத்தரவு – மாணவர்கள் அதிர்ச்சி!

மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீட் தேர்வில் பெரிய […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்பட்டு வரும் 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து […]

மேலும் படிக்க

தங்கம் வாங்க வேண்டாம், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள், பெட்ரோல் சேமியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தாக்கமாக பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் உரங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ரூ.9,400 […]

மேலும் படிக்க

சட்டமன்ற உறுப்பினர்களாக முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உறுதிமொழி ஏற்பு.

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் முதலில் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டசபை நாளை கூடுகிறது; சபாநாயகர் தேர்வு நடைபெறும்

தமிழ் நாட்டின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 9 பேர் கொண்ட அமைச்சர்களும் […]

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்: முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீனா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதாக சீனா முதன்முறையாக மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை பொறுப்பேற்கிறார்

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கிறார் என தகவல் தெரிய வந்துள்ளது.விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் நாளையே பதவியேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.நாளையே விழா நடத்த வேண்டும் […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது; பிரதமர் மோடி பங்கேற்றார்

மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் […]

மேலும் படிக்க

தள்ளிப் போகும் தவெக தலைவர் விஜய் பதவியேற்பு விழா; விசிக ஆதரவை பெற விஜய் முயற்சி

நடிகர் விஜய் தலைமையிலான தவெக தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொடர்ந்து இது தொடர்பாக தவெக தரப்பில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்த பாஜக; மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல், மாநிலத்தில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ம்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது. இதனிடையே 2 கட்ட தேர்தலிலும் 90 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் […]

மேலும் படிக்க