ஊட்டி மலர் கண்காட்சியின் மலர் நுழைவு வாயில் சரிந்தது
விடுமுறை நாட்களை ஒட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். அதில் மலர்கள் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் இடம்பெறும். இந்த முறை அதன் முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, […]
மேலும் படிக்க