ஜூலை 25ல் கமல்ஹாசன் உள்ளிட்ட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் திமுக , அதிமுகவை சேர்ந்த நான்கு பேரும் வரும் ஜூலை 25ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் […]

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் […]

மேலும் படிக்க

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வால் ஜூலை 14- ஆம் தேதி பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. கர்நாடகாவில் பிறந்து தமிழ் திரையுலகில் கோலோச்சிய சரோஜா தேவி, 1938- ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

அஜித்குமார் மரண வழக்கில் டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையில் சிபிஐ விசாரணை தொடங்கியது.

மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் இன்று சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் விசாரணையை தொடங்கினார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27).நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக இருந்த 12 கோட்டைகளில் ஒன்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை. இந்த கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு, கேரளா வருகிறார்

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனையடுத்து 2 நாள் பயணமாக […]

மேலும் படிக்க

புதிய நவக்கிரக கோயிலின் பிரதிஷ்டை முன்னிட்டு இன்று மாலை சபரிமலை நடை திறப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேவஅருள்வாக்கில் கூறப்பட்டதன் அடிப்படையில் மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டது. அதன் பிரதிஷ்டை நாளை மறுநாள் நடக்கிறது.இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் […]

மேலும் படிக்க

கோவை ஈஷோ யோகா மையத்தில் சத்குருவுடன் நடைபெற்ற குரு பூர்ணிமா விழா

கோவை ஈஷா யோக மையத்தில் ‘குரு பூர்ணிமா விழா’, சத்குரு முன்னிலையில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.ஆதியோகி சிவன் சப்தரிஷிகளாகிய தனது ஏழு சீடர்களுக்கு, ஒரு பௌர்ணமி நாளில் தென்திசை நோக்கி அமர்ந்து யோக அறிவியலை வழங்கினார். உலகில் அந்த நாளில்தான் […]

மேலும் படிக்க

சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு.

சட்டவிரோத சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சூதாட்ட செயலியின் காரணமாக பணத்தை இழந்த பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். சிலர் […]

மேலும் படிக்க

காலாவதியான மருந்துகளை வீடுகளில் வைத்திருக்க வேண்டாம். CDSCO அறிவுறுத்தல்.

காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை வீடுகளில் அப்படியே வைத்திருக்க கூடாது என்றும் அவற்றை பாதுகாப்பான முறையில் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என மத்திய மருந்துகட்டுப்பாடு ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது போன்று விரைந்து அகற்ற வேண்டிய 17 மருந்துகள் பட்டியலையும் அந்த […]

மேலும் படிக்க