நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்: வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

இந்தியாவின் நட்சத்திர கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, நார்வே செஸ் 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், நார்வே செஸ் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நார்வே தலைநகர் […]

மேலும் படிக்க

அடுத்த பொதுத் தேர்தலில் என் புதிய கட்சி போட்டியிடும் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சி போட்டியிடும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது புதிய அரசியல் பயணம் குறித்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து பேசிய அண்ணாமலை, மக்களின் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார். முன்னதாக தமிழக சட்டசபை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக […]

மேலும் படிக்க

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு விரைவாகச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், மாவட்ட அளவில் நடைபெறும் திட்டப் பணிகளை கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலும் அரசு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.ஏற்கனவே […]

மேலும் படிக்க

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்; வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் விஜய், நன்றி கூறிய ராஜா

இசை ஜாம்பவான் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.முதலமைச்சரின் வாழ்த்து செய்தியில் “இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” […]

மேலும் படிக்க

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு.

இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றார். முன்னாள் தலைமை தளபதியான ஜெனரல் அனில் சவுகான் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் உயரிய ராணுவ பொறுப்பை ராஜா சுப்பிரமணி ஏற்றுக்கொண்டார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெனரல் ராஜா […]

மேலும் படிக்க

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு மருத்துவ உதவி அனுப்பியது இந்தியா.

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு இந்தியா மருத்துவ உதவி அனுப்பியதுஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டுக்கு இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை அனுப்பியுள்ளது.காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் […]

மேலும் படிக்க

கீழடி ஆய்வறிக்கையை திருத்த முடியாது என்று அமர்நாத் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். 2014 முதல் 2016 வரை கீழடியில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வை முன்னிலை வகித்த அவர், அதன் அடிப்படையில் […]

மேலும் படிக்க

3,000 கி.மீ. தூரத்தில் இருந்து இந்திய மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து சாதனை.

ஹைதராபாத்தை சேர்ந்த சிறுநீரக நிபுணர் மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் ரோபோ அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றவர். இந்நிலையில் அவர் சீனாவில் இருந்தபடியே ஹைதராபாத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக […]

மேலும் படிக்க