சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று அதிகரிப்பு.
ஸ்கரப் டைபஸ் என்பது பாக்டீரியா மூலம் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இதற்கான சிகிச்சை, ரத்த நாளத்தின் மூலம் திரவ மருந்துகளை செலுத்துவதன் மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் […]
மேலும் படிக்க