துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகளை பாதுகாப்பு கருதி மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.விமான நிலையங்களில் Ground Handling சேவையை வழங்கும் நிறுவனம் செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட். இந்த […]

மேலும் படிக்க

மதுரை மக்களிடம் விடைபெற்றார் கள்ளழகர்; மக்களின் பிரியா விடையுடன் அழகர்கோயிலுக்கு திரும்பினார்

சித்திரைப் பெருவிழாவை கொண்டாட 5 நாள் பயணமாக மதுரை வந்திருந்து லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கள்ளழகர் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று அழகர்கோவிலுக்கு கிளம்பினார்.உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் மே 10ம் தேதி அழகர் கோவிலில் […]

மேலும் படிக்க

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தடை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதன்படி ஆண்கள் வேட்டி, சட்டை, […]

மேலும் படிக்க

ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இராணுவத்தில் புதிய பதவி வழங்கி கவுரவிப்பு

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவை மத்திய அரசு கவுரவித்துள்ளதுராணுவத்தில் லெப்டினன்ட் […]

மேலும் படிக்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழ்நாட்டையே உலுக்கியது.இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் […]

மேலும் படிக்க

பல்வேறு பிரிவினருக்கான 7 வருமான வரி படிவங்களை RBI வெளியீடு.

ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 7 வரை பல்வேறு பிரிவினருக்கான வருமான வரி படிவங்களை வருமான வரித்துறை 2025-26 ஆண்டுக்காக வெளியிட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டில் வருமான வரியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர்கள் பங்கு முதலீடுகளில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு […]

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பு.

ரோகித் சர்மாவை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் கடினமான முடிவை தான் எடுத்துள்ளதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைப்பு; எல்லைகளில் போர் பதற்றத்தால் இம்முடிவு என அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி இமாசலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் […]

மேலும் படிக்க

இந்தோனேசியா சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகாரப்பூர்வமாக சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ரிக்டர் அளவுகோளில் 6.2-ஆக பதிவாகியுள்ளது.நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படக்கூடிய “ரிங் ஆஃப் ஃபயர்” என அழைக்கப்படும் பகுதியில், இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால், அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது […]

மேலும் படிக்க

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் அதிகாரிகள் ஆதாரங்களுடன் விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் உயர் அதிகாரிகள் நேற்று ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர். பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலில் […]

மேலும் படிக்க