வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருப்பூரில் சிக்னலில் பணியாற்றும் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது

வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருப்பூரில் சிக்னலில் பணியாற்றும் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடையும். பல மாவட்டங்களில் வெயிலின் […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வரலாறு காணாத மழை; தத்தளிக்கும் துபாய், சர்வதேச விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. பலத்த காற்று வீசியது. இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வான்வழி மற்றும் சாலைப் போக்குவரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து எமிரேட்ஸ், பிளை துபாய் உள்ளிட்ட நிறுவனங்கள் பல […]

மேலும் படிக்க

வாஷிங்டனில் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய பல ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்.

வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலைகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில […]

மேலும் படிக்க

டிட்வா புயல் தாக்கம்: அவசரகால நிலையை அறிவித்த இலங்கை அரசு.

இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல பகுதிகளை முடக்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 130 பேர் மாயமான […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய தாழ்வுப் பகுதி உருவாகியது

குமரிக்கடல் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஏற்கனவே பலத்ததாக இருந்த நிலையில், இக்குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை […]

மேலும் படிக்க

ஆப்ரிக்கா நாடான எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பத்தாயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக நடந்த சம்பவம்

எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஹேலி குப்பி எரிமலையானது 10 ஆயரம் ஆண்டுகளூக்கு பின் முதல்முறையாக இன்று வெடித்துள்ளது.எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. எர்டா அலே எரிமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது. புவியியல் […]

மேலும் படிக்க

மோன்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மோன்தா தீவிர புயல், ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 3-4 மணிநேரத்தில் காக்கிநாடா அருகே மோன்தா தீவிர புயல் முழுமையாக கரையை கடக்கக் கூடும் எனவும் புயல் கரையைக் […]

மேலும் படிக்க

கனமழையால் கேரளா இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு; ஒருவர் பலியெனத் தகவல்

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மலை அடிவாரத்தில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. அங்கு சாலையை விரிவுபடுத்துவதற்காக […]

மேலும் படிக்க

புவி வெப்பமயமாதல் எதிரொலியாக ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது

பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களில் ஒன்றாக இருந்த ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களாக அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை இருந்து வந்தது. இதற்கு அப்பகுதிகளில் காணப்படும் மிக குளிர் காலநிலை காரணமாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஐஸ்லாந்தின் தலைநகரான […]

மேலும் படிக்க

டெல்லியில் செயற்கை மழை – ஐஐடி கான்பூருடன் ஒப்பந்தம்

டெல்லி நகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், டெல்லி அரசு செயற்கை மழையை உருவாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக ஐஐடி கான்பூருடன் (IIT Kanpur) அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ், ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் குழு செயற்கை […]

மேலும் படிக்க