வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருப்பூரில் சிக்னலில் பணியாற்றும் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது
வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருப்பூரில் சிக்னலில் பணியாற்றும் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடையும். பல மாவட்டங்களில் வெயிலின் […]
மேலும் படிக்க
