நான்காவது அயலகத் தமிழர் தினம்: தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம்.

நான்காவது அயலகத் தமிழர் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் “தமிழணங்கே” என்ற கருப்பொருளில் நடைபெறும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை […]

மேலும் படிக்க

லேசன் அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை விஸ்டம்; 74 வயதில் 60வது முட்டையிட்ட அதிசயம்

தனது 74வது வயதில் 60வது முட்டை இட்ட உலகின் மிகப் பழமையான காட்டுப்பறவை ‘விஸ்டம்’ குறித்து தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை என லேசன் அல்பாட்ராஸ் இனத்தை […]

மேலும் படிக்க

யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த பரபரப்பு சம்பவம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில் யானையான தெய்வானை காலையிலிருந்து வழக்கம்போல் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் திடீரென மதம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணியளவில் யானைப் பாகனான உதயன் மற்றும் அவரது உறவினர் […]

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசாநாயக்க கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டணி ஆகும்.இலங்கை […]

மேலும் படிக்க

பறவைகளை வேட்டையாடினால் 7 வருடங்கள் வரை சிறை தண்டனை; தமிழ்நாடு வனத்துறை எச்சரிக்கை

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்குமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய வனப்பரப்பைக் கொண்டது பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரகங்கள். இந்த வனச்சரகங்களில் வரிப்புலி, சிறுத்தை, யானை, மான், கேளையாடு, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்களும், […]

மேலும் படிக்க

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை

இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு வேதனையில் ஈழத்தமிழர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய  தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய […]

மேலும் படிக்க

பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கக் கோரிய வழக்கு .

பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, பெண் குழந்தைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சுதந்திரம் பற்றிய சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பகுதியில் பலாத்காரக் குற்றங்கள் பதிவாகி வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது .கொல்கத்தா […]

மேலும் படிக்க

அமெரிக்க பயணம் முடிந்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

மூன்று நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சென்றது இதுவே முதல் முறை ஆகும். அமெரிக்காவில், குவர்ட் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய […]

மேலும் படிக்க

IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு

RISE மலேசியா என்பது எல்லைகளுக்கு அப்பால் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாகும். உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்து, உலகளாவிய தமிழ் பேசும் சமூகம் அதன் வேர்களைப் பற்றி சிந்திக்கவும் அதன் எதிர்காலத்தைப் பற்றி […]

மேலும் படிக்க