Jio IPO-க்கு SEBI ஒப்புதல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கான IPO திட்டத்திற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக ஜியோவின் IPO உருவாகும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டது; தமிழக அரசு கொள்கை முடிவு என முதல்வர் அறிவிப்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை

ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, மாற்று போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.இதற்காக துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் வகையில் புதிய […]

மேலும் படிக்க

டிஜிட்டல் மோசடி வங்கிக் கணக்குகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் மோசடிகளுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களுக்குள் தயாரிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலி வங்கிக் கணக்குகள், பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளை விரைவாக முடக்கவும், மோசடி செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை இருந்தாலும், மக்களின் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். கடந்த […]

மேலும் படிக்க

உணவு விநியோக சேவையில் களமிறங்கும் ஃபிளிப்கார்ட்!

வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட், பெங்களூருவில் ஆகஸ்ட் 15 முதல் உணவு விநியோக சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நகரம் முழுவதும் உள்ள உணவகங்களை தனது தளத்தில் இணைக்கும் பணிகளை நிறுவனம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உணவகங்களை ஈர்க்கும் வகையில், […]

மேலும் படிக்க

நேபாளத்தில் ரூ.200, ரூ.500 இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி.

இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால், அங்கு இந்திய […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவின் அணுசக்தித் துறைக்கு முக்கிய முன்னேற்றமாக, இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பன்ஸ் அறிவித்துள்ளார். இதற்கான முக்கிய ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது.உலகின் மிகப்பெரிய யுரேனியம் வளங்களை கொண்ட […]

மேலும் படிக்க

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டம்; இந்தியா இந்தோனேசியா நாடுகளுடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக நேற்று இந்தோநேசியா சென்றார். பிரதமர் மோடியின் விமானம் அந்நாட்டு வான்வெளிக்குள் நுழைந்ததும், இந்தோனேசிய விமானப்படை […]

மேலும் படிக்க

இந்தியாவில் 72.3% தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எஃப்சிஆர்ஏ உரிமங்கள் ரத்து.

ஒன்றிய அரசின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டம் (FCRA) தொடர்பான கடுமையான விதிமுறைகளின் காரணமாக, இந்தியாவில் செயல்பட்டு வந்த பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது காலாவதியாகியுள்ளன.ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2012 […]

மேலும் படிக்க