முதல்முறையாக, புறநகர் ரயில் சேவையில் ஏசி வசதி இன்று முதல் தொடக்கம்.
சென்னையில் முதன்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் புறநகர் மின்சார ரயில் சேவையை ஏசி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இன்று முதல் ரயில் சேவையை பொதுமக்களுக்கு […]
மேலும் படிக்க