அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம்: அமலுக்கு வந்த 14 முக்கிய அம்சங்கள் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்பு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்; டில்லியில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் நேரில் கோரிக்கை

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் 11-வது கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் விஜய் முன் வைத்துள்ளார். அதன்படி அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள் கூட்டுறவு கூட்டாட்சி அனைவரையும் […]

மேலும் படிக்க

OnePlus நிறுவனம் ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro புதிய மாடல்கள் அறிமுகம்

OnePlus நிறுவனம் தனது ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro ஆகிய இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.டிஸ்ப்ளேOnePlus Turbo […]

மேலும் படிக்க

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி ஆலோசனை.

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்? – ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்இந்தியாவில் அதிகரித்து வரும் ரூபாய் நோட்டுகளின் தேவையை சமாளிக்க, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை (பாலிமர் நோட்டுகள்) அறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் தீவிரமாக பரிசீலித்து […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிய எல்பிஜி விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே எல்பிஜி (சமையல் எரிவாயு) விநியோகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் எல்பிஜி விநியோக ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு

கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் எரிபொருள் கையிருப்பு நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிய விதிகளின்படி, ஒரே நபருக்கு அதிகபட்சமாக ரூ.5000 மதிப்பிலான பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும் […]

மேலும் படிக்க

தமிழக அரசியலில் ரஜினி, கமலால் முடியாததை விஜய் எப்படி சாதித்தார்?

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த விஜய், தனது திரைவாழ்க்கையின் உச்சத்திலேயே அரசியலுக்கு வந்ததாக பல மேடைகளில் கூறி வந்தார். இந்த கூற்று அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தையும் உருவாக்கியது. தமிழ் சினிமாவில் உயர்ந்த புகழை பெற்ற பல […]

மேலும் படிக்க

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு; கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய போது, ஒபெக் அமைப்பு தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என […]

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தால் பெருகும் ஆபத்து; வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிதியமைச்சர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது என்றும், இதற்கு மிக உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு அவசியம் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க […]

மேலும் படிக்க