தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் பரவல்; 16ஆயிரம் பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் நாள்தோறும் சராசரியாக 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமையன்று மட்டும் 244 பேருக்கு புதிதாகப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை மாநிலம் முழுவதும் […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழக்கு; வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பதிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழக்கு நன்னாளில், நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் […]

மேலும் படிக்க

பாரதரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது; படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்

பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய இசை உலகில் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதுகுறித்த […]

மேலும் படிக்க

8வது முறையாக டி20 ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடைபெற்றன. இதில் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. அரையிறுதி போட்டிகளில் இந்தியா […]

மேலும் படிக்க

லண்டனில் தமிழ்நாட்டிற்கு 11,000 கோடி முதலீடு ஈர்ப்பு; முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

லண்டனில் உள்ள சம்வர்தனா மதர்சன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர் ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபருக்கு திருக்குறளை பரிசாக வழங்கிய இந்திய பிரதமர் மோடி

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.இன்று இந்தியப் பிரதமர் மோடி – புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.“பிஷ்கேக்கில் நாங்கள் இருவரும் சந்தித்திருந்தோம். அடுத்த […]

மேலும் படிக்க

தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதல்வர் விஜய் லண்டன் பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதல்வர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்கிறார்.சென்னையில் இருந்து ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் துபாய் செல்லும் முதல்வர், அங்கு ஒருநாள் தங்கி, அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகரும், கார் பந்தய வீரருமான […]

மேலும் படிக்க

கைலாசா நாட்டின் முகவரியை முறைப்படி அறிவித்தார் நித்யானந்தா

கைலாசா என்ற தனி தேசம் கண்டுவிட்டதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா பல ஆண்டுகள் கழித்து அதன் முகவரியை அறிவித்துள்ளார்.ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. பெண் சீடர்கள் மட்டும் இல்லாமல் சில ஆண் சீடர்களும் […]

மேலும் படிக்க

புதிய உலக வரைப்படம்; ஐ.நா சபையில் 164 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்

16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநா அவையில் இந்தியா ஆதரவளித்தது.16 ஆம் நூற்றாண்டில் கடல்வழி பயணங்களுக்காக மெர்கேட்டர் உலக வரைபடத்தை 1569-ல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கினார்.ஆனால், இந்த வரைபடத்தில் […]

மேலும் படிக்க

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியனோர் எண்ணிக்கை 1388ஆக உயர்வு; பலர் மாயம்

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த 26ம் தேதி காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், […]

மேலும் படிக்க