துபாய் ரேஸிங் களத்தில் அஜித் குமாரை சந்தித்த பல்வேறு தமிழ் திரைபிரபலங்கள்

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ’குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து அஜித் குமாரின் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது; முதல் பரிசை தட்டிச் சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தை வென்ற கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை […]

மேலும் படிக்க

இண்டிகோ நிறுவனம் ஏற்படுத்திய விமான தாமதங்கள் மற்றும் சேவை ரத்து; மத்திய வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.22 கோடி அபராதம் விதித்துள்ளது

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியான விமான தாமதங்கள் மற்றும் சேவை ரத்துகளால் பயணிகளுக்கு ஏற்படுத்திய இன்னல்களுக்காக, மத்திய வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.22 கோடி அபராதம் விதித்துள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாத […]

மேலும் படிக்க

ஜனநாயகம் பட விவகாரம்; உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. இதில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் […]

மேலும் படிக்க

78வது இராணுவ தினம் இன்று கொண்டாடப்பட்டது; வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

நம்முடைய வீரர்கள் சவாலான சூழ்நிலைகளில் நிலையான மனவுறுதியுடன் செயல்பட்டு, நாட்டை பாதுகாக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.78வது ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இன்று ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுகிறது. ஜெகத்புரா பகுதியில் உள்ள, […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் திருவிழா; மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரர் பாலமுருகன்

Mஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை தொடங்கி மாலை நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 […]

மேலும் படிக்க

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீர் தேங்காமல் இருக்க தரைதளம் அமைக்கும் பணி; இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற […]

மேலும் படிக்க

ஆபத்தாகும் சமூகவலைதளங்கள்; 32% மக்கள் உயிரை பணயம் வைப்பதாக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆன்ட்ராய்டு யுகத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக உள்ளது. இதில் இளைஞர்களை பொறுத்தவரை அவர்களின் அடையாளம், திறமை, சமூகபங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாகவும் மாறிநிற்கிறது. இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ‘ரீல்ஸ்’. இசை, உரையாடல், வசனம், பாடல் […]

மேலும் படிக்க

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் 10 நிமிடத்தில் விநியோகம் என்ற திட்டத்தை கைவிட வேண்டும்; மத்திய அரசு உத்தரவு

ஸ்விக்கி, சோமேட்டோ, பிளிங்கிட் நிறுவனங்கள் 10 நிமிட டெலிவரி திட்டத்தை மத்திய அரசு உத்தரவின்படி ரத்து செய்து, சமூக ஊடகங்களில் உறுதிமொழியை நீக்கின.ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் 10 நிமிடத்தில் விநியோகம் என்ற திட்டத்தை கைவிட […]

மேலும் படிக்க

ஈரான் நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரி; அதிர்ச்சியை கிளப்பிய ட்ரம்ப்

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் மக்கள் பலர் கொல்லப்படுகிறார்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.இதன் காரணமாக போராட்டங்களை முடிவுக்கு கொண்டு […]

மேலும் படிக்க