ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்; வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு பணியில் 1 லட்சம் பேர்

ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் மட்டும் 26,550 துணை ராணுவத்தினர் உள்பட […]

மேலும் படிக்க

நாடளுமன்றத் தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்கான தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது; 96 தொகுதிகளில் மே 13ல் தேர்தல்

டெல்லி: மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.அதன்படி, மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 283 இடங்களுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. கடைசியாக கடந்த […]

மேலும் படிக்க

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து; விரைவில் நேரில் சந்திப்போம் என செய்தி

சமீபத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருந்த நிலையில், இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாடு, புதுச்சேரியில் […]

மேலும் படிக்க

மதுபானக் கொள்கையில் கைதான டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை ஜாமீன்; முதலமைச்சர் அலுவல்களை மேற்கொள்ளகூடாது, தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி

மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், […]

மேலும் படிக்க

3வது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளது; 61:45% ஓட்டு பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல்

மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2019 மக்களவை தேர்தலை ஒப்பிடும்போது தற்போது நடைபெற்ற தேர்தலில் 5 % வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.அசாமில் 4 தொகுதிகளில் 75%, பீகாரில் 5 தொகுதிகளில் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டி: 14ல் வேட்புமனு தாக்கல், 13ஆம் தேதி வாகனப் பேரணி நடத்துகிறார்

பிரதமர் மோடி, தொடர்ந்து 3வது முறையாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்கு […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் போரால் காஸா பகுதியில் பஞ்சம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காஸாவில் பஞ்சத்தால் உயிர்பலி அபாயம் தொடர்வதாக உலக சுகாதாரஅமைப்பு தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல்–காஸா இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு […]

மேலும் படிக்க

உத்திரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்; கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இறுதியில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஆண்டுகளில் […]

மேலும் படிக்க

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா; நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டணி வைத்ததால் அதிருப்தி

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா செய்துள்ளார்.இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ் , டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி […]

மேலும் படிக்க