ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்; வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு பணியில் 1 லட்சம் பேர்
ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் மட்டும் 26,550 துணை ராணுவத்தினர் உள்பட […]
மேலும் படிக்க