ஈரோடு இடைத்தேர்தல்; அஇஅதிமுக புறக்கணிப்பதான பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு […]
மேலும் படிக்க