பிரிட்டனில் இருந்து பிரிவதற்கான சுயநிர்ணய உரிமை: 3 பிராந்திய தலைவர்கள் கூட்டுப் பிரகடனம்

பிரிட்டனில் இருந்து பிரிந்து தனித்தனியாக செயல்படுவதற்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து தலைவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர். வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃப் நகரில் நடைபெற்ற நிகழ்வில், இந்த மூன்று பிராந்தியங்களின் தலைவர்கள் […]

மேலும் படிக்க

லண்டனில் தமிழ்நாட்டிற்கு 11,000 கோடி முதலீடு ஈர்ப்பு; முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

லண்டனில் உள்ள சம்வர்தனா மதர்சன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர் ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபருக்கு திருக்குறளை பரிசாக வழங்கிய இந்திய பிரதமர் மோடி

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.இன்று இந்தியப் பிரதமர் மோடி – புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.“பிஷ்கேக்கில் நாங்கள் இருவரும் சந்தித்திருந்தோம். அடுத்த […]

மேலும் படிக்க

டெல்லியில் மோடி – புதின் சந்திப்பு! இந்தியா – ரஷ்யா உறவில் முக்கிய பேச்சுவார்த்தை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்தார். இருதரப்பு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா வந்துள்ள புதினை, பிரதமர் மோடி நேரில் வரவேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுக்கு […]

மேலும் படிக்க

தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதல்வர் விஜய் லண்டன் பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதல்வர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்கிறார்.சென்னையில் இருந்து ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் துபாய் செல்லும் முதல்வர், அங்கு ஒருநாள் தங்கி, அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகரும், கார் பந்தய வீரருமான […]

மேலும் படிக்க

செப்.11-ல் டெல்லி வருகிறார் ரஷ்யா அதிபர் புதின்! பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் 11-ம் தேதி டெல்லி வருகிறார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் அவர், அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இந்த சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தகம், […]

மேலும் படிக்க

புதிய உலக வரைப்படம்; ஐ.நா சபையில் 164 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்

16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநா அவையில் இந்தியா ஆதரவளித்தது.16 ஆம் நூற்றாண்டில் கடல்வழி பயணங்களுக்காக மெர்கேட்டர் உலக வரைபடத்தை 1569-ல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கினார்.ஆனால், இந்த வரைபடத்தில் […]

மேலும் படிக்க

உக்ரைனில் ஆயுத ஆலைகள் அமைத்தால் தாக்குதல் நடத்தப்படும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை

உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் ஆயுத உற்பத்தி ஆலைகளை அமைத்தால், அவற்றை தாக்கி அழிக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உக்ரைனில் நீண்டதூர ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை ரஷ்யா உன்னிப்பாக […]

மேலும் படிக்க

இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று விமானியானார் கேப்டன் அபிநந்தன் வர்தமான்

2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை வீழ்த்தி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தற்போது இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று, தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.2019 பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் […]

மேலும் படிக்க

சென்னையில் பிரம்மாண்ட புதிய சட்டமன்றம் & தலைமைச் செயலகம்! முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், புதிய கட்டட வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் […]

மேலும் படிக்க