கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றி கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பங்களில் […]

மேலும் படிக்க

கரூர் செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்; கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வேலை வழங்கும் நிகழ்வில் பங்கேற்கிறார்

நாளை கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய், ரூ.1,700 கோடி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பாதிக்கப்பட்ட 32 பேருக்கு அரசுப் பணி ஆணைகளை வழங்குகிறார்.தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10, 2026) கரூர் மாவட்டத்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ மெகா […]

மேலும் படிக்க

அமோனியா வாயுக் கசிவு சோகம்: 18 உயிர்களை பலிகொண்ட தனியார் நிறுவனத்திற்கு அரசு சீல்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவின் அணுசக்தித் துறைக்கு முக்கிய முன்னேற்றமாக, இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பன்ஸ் அறிவித்துள்ளார். இதற்கான முக்கிய ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது.உலகின் மிகப்பெரிய யுரேனியம் வளங்களை கொண்ட […]

மேலும் படிக்க

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டம்; இந்தியா இந்தோனேசியா நாடுகளுடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக நேற்று இந்தோநேசியா சென்றார். பிரதமர் மோடியின் விமானம் அந்நாட்டு வான்வெளிக்குள் நுழைந்ததும், இந்தோனேசிய விமானப்படை […]

மேலும் படிக்க

பெங்களூருவில் உலக திருக்குறள் மாநாடு 2026: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்திய தீர்மானம்.

பெங்களூருவில் நடைபெற்ற 7-வது உலக திருக்குறள் மாநாட்டில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் மற்றும் கல்வி நிலையங்களில் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கல்வியாளர்கள், […]

மேலும் படிக்க

இந்தியாவில் 72.3% தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எஃப்சிஆர்ஏ உரிமங்கள் ரத்து.

ஒன்றிய அரசின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டம் (FCRA) தொடர்பான கடுமையான விதிமுறைகளின் காரணமாக, இந்தியாவில் செயல்பட்டு வந்த பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது காலாவதியாகியுள்ளன.ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2012 […]

மேலும் படிக்க

40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி

40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி நியூசிலாந்து செல்கிறார். ராஜீவ் காந்திக்குப் பின் இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.பிரதமர் மோடி ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு வரும் 6ஆம் தேதி சுற்றுப்பயணம் […]

மேலும் படிக்க

ஏ.ஐ. மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

உச்ச நீதிமன்றம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துள்ளது.திவால் தொடர்பான வழக்கில் தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) வழங்கிய தீர்ப்பில், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் […]

மேலும் படிக்க

தாக்குதலைத் தாண்டி பாதுகாப்பாக இந்தியா வந்த 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணை அருகே துப்பாக்கிச் சூட்டில் சேதமடைந்ததாக கூறப்பட்ட எம்டி சன்மார் ஹெரால்ட் (MT Sanmar Herald) கச்சா எண்ணெய் கப்பல், ஒடிசாவின் பாராதீப் துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்தது.இந்த கப்பலில் சுமார் 20 லட்சம் பேரல் ஈராக் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தது. […]

மேலும் படிக்க