பிரிட்டனில் இருந்து பிரிவதற்கான சுயநிர்ணய உரிமை: 3 பிராந்திய தலைவர்கள் கூட்டுப் பிரகடனம்
பிரிட்டனில் இருந்து பிரிந்து தனித்தனியாக செயல்படுவதற்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து தலைவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர். வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃப் நகரில் நடைபெற்ற நிகழ்வில், இந்த மூன்று பிராந்தியங்களின் தலைவர்கள் […]
மேலும் படிக்க
