மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு

மொராக்கோ எல்லையில் இருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மொராக்கோவில் இருந்து ஏராளமான அகதிகள் ஸ்பெயின் நாட்டின் சீயடா பகுதிக்குள் அத்துமீறி […]

மேலும் படிக்க

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஷேக் ஹசீனா, நாடு திரும்பிய உடனேயே கைது செய்யப்படுவார்; சட்ட அமைச்சர் தகவல்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஷேக் ஹசீனா, நாடு திரும்பிய உடனேயே கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது உயிருக்கு ஆபத்து உள்ளபோதிலும் டிசம்பர் மாதத்திற்குள் வங்கதேசத்திற்கு திரும்ப […]

மேலும் படிக்க

கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 31) நடைபெற இருந்த கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவற்றுக்கு தீவனம் வழங்குவதால் எடை செயற்கையாக அதிகரிப்பதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. […]

மேலும் படிக்க

மேகதாது அணை திட்டத்திற்கு பெரிய பின்னடைவு! கர்நாடகா DPR-ஐ நிராகரித்த காவிரி நதிநீர் ஆணையம்

கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணை திட்டத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் நிராகரித்துள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே, தமிழ்நாடு எல்லையை ஒட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட […]

மேலும் படிக்க

கரூர் அரசு பணி ஆணை ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அரசு வேலை நியமன ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் எந்த […]

மேலும் படிக்க

இந்திய எல்லைக்கு அருகே சீனாவின் J-20 போர் விமானங்கள் நிறுத்தம்!

இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமானப்படை தளங்களில் சீனா தனது J-20 ரக ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானங்களை அதிகளவில் நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிரி ரேடார்களில் எளிதில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள், இந்திய எல்லைக்கு அருகில் […]

மேலும் படிக்க

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசு புதிய ‘V2V’ தொழில்நுட்ப திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு நாடு முழுவதும் 5 லட்சத்து 13,563 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1 லட்சத்து 83,382 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, […]

மேலும் படிக்க

நேபாளத்தில் ரூ.200, ரூ.500 இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி.

இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால், அங்கு இந்திய […]

மேலும் படிக்க

நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக டில்லியில் நடந்த போராட்டம் வாபஸ்; கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு உறுதி

மத்திய அரசுடனான மூனறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சிஜேபி அறிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

மேலும் படிக்க

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், […]

மேலும் படிக்க