உக்ரைனில் ஆயுத ஆலைகள் அமைத்தால் தாக்குதல் நடத்தப்படும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை

உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் ஆயுத உற்பத்தி ஆலைகளை அமைத்தால், அவற்றை தாக்கி அழிக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உக்ரைனில் நீண்டதூர ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை ரஷ்யா உன்னிப்பாக […]

மேலும் படிக்க

இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று விமானியானார் கேப்டன் அபிநந்தன் வர்தமான்

2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை வீழ்த்தி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தற்போது இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று, தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.2019 பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் […]

மேலும் படிக்க

சென்னையில் பிரம்மாண்ட புதிய சட்டமன்றம் & தலைமைச் செயலகம்! முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், புதிய கட்டட வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் […]

மேலும் படிக்க

இந்தியா 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியது; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

போர்கள், நிலையற்ற சூழல் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும் 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மக்களைப் பாராட்டினார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளிச் செய்தியில், மக்கள் ‘சுதேசி’ மற்றும் சுயசார்பு ஆகியவற்றிற்குத் […]

மேலும் படிக்க

ஓட்டுநர் உரிமம், வாகன RC இனி டிஜிட்டல்! முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நடைமுறையின் மூலம், ஓட்டுநர் உரிமத்திற்கான சோதனையில் தேர்ச்சி பெறும் […]

மேலும் படிக்க

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி படுகை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் அணையின் மதகுகளை திறந்து வைத்து காவிரி நீரை விவசாய பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்தார். அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியதும், காவிரி […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருதான உன்னத நட்புக்கான விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து […]

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைகளில் AI சாட்பாட்! நோயாளிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்க புதிய திட்டம்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் ‘நலம்’ ஏஐ சாட்பாட் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனை சேவைகள், பதிவு, பரிசோதனை […]

மேலும் படிக்க

Jio IPO-க்கு SEBI ஒப்புதல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கான IPO திட்டத்திற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக ஜியோவின் IPO உருவாகும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம்; உதவிகளை வழங்கத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் இன்று ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் […]

மேலும் படிக்க