ஈரோடு இடைத்தேர்தல்; அஇஅதிமுக புறக்கணிப்பதான பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு […]

மேலும் படிக்க

உச்சநீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றி பார்வையிட அனுமதி.

இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை பெறவும், சனிக்கிழமைகளில் அதிகாரிகளின் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கான தகவல்களை […]

மேலும் படிக்க

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு; வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார்.கடந்த 2016ம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப்புடன், ரகசிய உறவு இருப்பதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். […]

மேலும் படிக்க

ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலி; கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி, களத்தில் தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்த்

ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலியாக கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்தும் உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் […]

மேலும் படிக்க

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகனை சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது வடகொரியா

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்னையால் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்; பிப்ரவரி 5ல் தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இடைத்தேர்தல் தேதியை […]

மேலும் படிக்க

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு, எச்.எம்.பி.வி. வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் பொதுவான இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் குஜராத்தின் பின்னர், தமிழகத்தில் சென்னையில் மற்றும் சேலத்தில் இரண்டு பேருக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் […]

மேலும் படிக்க

2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதிவிக்காலம் முடிவடைந்தது; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு

தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், நடைபெற்ற வார்டு மறு சீரமைப்புப் பணி காரணமாக, அவை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.2019 […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 3.11 கோடி ஆண்களும், 3.24 கோடி பெண்களும், 9,120 மூன்றாம் பாலினத்தவர்களும் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் […]

மேலும் படிக்க

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல்.

கனடாவின் உள்நாட்டு அரசியல் சிக்கல்களின் காரணமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தனது பதவி விலகலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் தனது […]

மேலும் படிக்க