அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிப்பு; ட்ரம்ப் அரசின் புதிய விதிமுறைகளால் குழப்பம்

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.“அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற […]

மேலும் படிக்க

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு.

இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றார். முன்னாள் தலைமை தளபதியான ஜெனரல் அனில் சவுகான் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் உயரிய ராணுவ பொறுப்பை ராஜா சுப்பிரமணி ஏற்றுக்கொண்டார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெனரல் ராஜா […]

மேலும் படிக்க

கர்நாடக முதல்வராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவகுமார்!

கர்நாடகாவின் புதிய முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் வரும் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி ஆலோசனை.

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்? – ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்இந்தியாவில் அதிகரித்து வரும் ரூபாய் நோட்டுகளின் தேவையை சமாளிக்க, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை (பாலிமர் நோட்டுகள்) அறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் தீவிரமாக பரிசீலித்து […]

மேலும் படிக்க

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா

கர்நாடக அரசியலில் முக்கிய மாற்றமாக, முதல்வர் சித்தராமையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் மாளிகைக்கு நேரில் சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் சிறப்பு செயலாளர் பிரபு ஷங்கரிடம் வழங்கினார்.முதல்வர் மாற்றம் குறித்து டெல்லியில் மே 26ஆம் […]

மேலும் படிக்க

கீழடி ஆய்வறிக்கையை திருத்த முடியாது என்று அமர்நாத் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். 2014 முதல் 2016 வரை கீழடியில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வை முன்னிலை வகித்த அவர், அதன் அடிப்படையில் […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளி தாய் – மகன் பிரிட்டனில் ஒரே நேரத்தில் மேயர்களாக தேர்வு.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய குடும்பம் பிரிட்டனில் சாதனை படைத்துள்ளது. ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த இந்த குடும்பம் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது. தற்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த துஷார் குமார் மற்றும் அவரது தாய் பர்வீன் ராணி […]

மேலும் படிக்க

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை மற்றும் நையாண்டி வடிவில் உருவாக்கப்பட்ட “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” தற்போது உலக அளவில் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. பலரும் இந்த பெயரை பயன்படுத்தி இணையத்தில் கருத்துகள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.இந்த சூழலில், அந்த கட்சியுடன் […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று: ஜனாதிபதி திரவுபதி முர்மு 66 பேரை கவுரவிக்கிறார்

டில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 25 அன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி சாதனையாளர்களை கவுரவித்தார்.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், தொழில் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு அக்ரிகோலா பதக்கம் வழங்கி ஐநா கௌரவம்!

இந்தியாவில் விவசாய வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்ட பல்வேறு திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐநாவின் உயரிய கௌரவமான ‘அக்ரிகோலா’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) […]

மேலும் படிக்க