திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் யானை காந்திமதி உயிரிழப்பு.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் உள்ள யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.காந்திமதி யானை, 1985ம் ஆண்டு சங்கரன் பிள்ளை என்பவரால் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் பக்தர்களின் அன்பைப் பெற்ற காந்திமதி, […]

மேலும் படிக்க

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு; மூன்று நாட்கள் கொண்டாட்டத்திற்கு விழா ஏற்பாடு

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் , கட்டப்பட்ட ராமர் கோயில் கடந்த […]

மேலும் படிக்க

ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டு, அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான இடமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனினும், திருஅத்யயன உற்சவம் எனப்படும் […]

மேலும் படிக்க

திருப்பதியில் ஏற்பட்ட சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கலில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.

திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகவும் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவை புரட்டிப் போட்ட ஆலங்கட்டி மழை, பெருவெள்ளம்; மெக்கா மதீனா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நகரங்கள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டிற்கு 10 செ.மீ மழை பெய்வதே அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவ நிலை மாற்றம் காரணமாக அங்கு சமீபத்தில் கனமழை […]

மேலும் படிக்க

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன் பெற அலைமோதிய கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். […]

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று கொடி விமர்சையாக ஏற்றப்பட்டது.

உலகளாவிய புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று (ஜனவரி 4) கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம் […]

மேலும் படிக்க

உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியது; வாடிகன் நகரிலிருந்து போப் பிரான்ஸிஸ் உரை

போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும் என போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை மகாதீபம்: 11 நாட்களுக்கு பிறகு, கீழே கொண்டு வரப்பட்ட தீப கொப்பரை.

திருவண்ணாமலையில் உலகளாவிய புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த […]

மேலும் படிக்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர் முதலில் விமானம் மூலம் சென்னை வந்த பிறகு, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 28-ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் […]

மேலும் படிக்க