திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் யானை காந்திமதி உயிரிழப்பு.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் உள்ள யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.காந்திமதி யானை, 1985ம் ஆண்டு சங்கரன் பிள்ளை என்பவரால் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் பக்தர்களின் அன்பைப் பெற்ற காந்திமதி, […]
மேலும் படிக்க