வசூல் சாதனை படைத்த சூர்யாவின் கருப்பு; உலகளவில் 207கோடி கடந்து சாதனை

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி இருந்த இப்படத்தில் இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.டிரீம் வாரியர்ஸ் தயாரித்து இருந்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.விமர்சனரீதியாக […]

மேலும் படிக்க

தமிழ் திரையுலகின் மாபெரும் இசையமைப்பாளர் இளையராஜா 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பளர் இளையராஜா. சுமார் 1,523 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா 8600 பாடல்களுக்கு மெட்டமைத்துள்ளார். மேலும் 380-க்கும் மேற்பட்ட பாடல்களை தன் சொந்த குரலில் பாடியுள்ளார்.இது மட்டுமின்றி 5 தேசியவிருதுகள், பத்மவிபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி […]

மேலும் படிக்க

முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி ரத்து

முதல்வர் விஜய்யின் ஜோதிடராக கூறப்படும் ராதன் பண்டிட் வெற்றிவேலை, முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்த அரசாணையை தமிழக அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதுகுறித்து இன்று வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பில், ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை சிறப்புப் பணி […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் முக்கியமானது. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானது. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா.” ஆண்டுதோறும் மதுரையில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் கிறித்துவ மதத்தினர் கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்த்த தினமான ஈஸ்டர் பெருவிழா உலகமெங்கும் கிறிஸ்தவர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு […]

மேலும் படிக்க

தாய்லாந்து நாட்டில் புத்தர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல்; பிரம்மா உருவம் கொண்ட பொருட்கள்

தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள வாட் தம்மசக் சேமா ராம் கோயிலில் வடிகால் அமைப்புப் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயிலுக்குள் உள்ள சயன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தில் தோண்டும் போது நான்கு அடி ஆழத்தில் […]

மேலும் படிக்க

ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவருடன் உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை மார்ச் 21ல் கொண்டாடப்படும்;தலைமை காஜி அறிவிப்பு

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமான நோன்பு இருப்பர். ரம்ஜானுக்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் பிறை தென்பட்ட […]

மேலும் படிக்க

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்வில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டின் மாசித் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, […]

மேலும் படிக்க

தமிழகம் வந்த பிரதமர் மோடி திருபரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்தார்

மதுரை மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் மோடி விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். பின்பு விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திருப்பரங்குன்றம் சென்றடைந்தார். இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் […]

மேலும் படிக்க