முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கொணரப்பட்டு, பின்னர் சக்திகலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடந்தது. 90 […]
மேலும் படிக்க