சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மத்திய அரசு பாராட்டு.

தமிழகத்தில் சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி மாநிலமாக இருப்பதற்கான பாராட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் இணைந்து, […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையின் சிறப்பு கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும், இது உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. முக்கிய நிகழ்வாக, […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை திபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 156 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.08) முதல் வரும் 16ஆம் தேதி வரை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் வெளியான அறிக்கையில்; திருவண்ணாமலை […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் அண்ணாமலையார் சன்னதியின் முன் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர், காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜனின் 1039வது சதயவிழா தஞ்சை பெரியகோயிலில் சிறப்பாக நடைபெற்றது

தஞ்சை பெரிய கோவிலை‌க் கட்டி உலகிற்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கடந்த […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை மஹாதீபத் திருவிழா; 2000 பக்தர்களுக்கு மலையேற அனுமதி

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருவிழாவாகும். இவ்விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் மகா தீபத்தை காண வரும் பக்தர்களின் […]

மேலும் படிக்க

ஐப்பசி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; மேல்சாந்திகள் தேர்வும் நடைபெறும்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை மற்றும் மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்திகளின் (தலைமை பூசாரி) பொறுப்புக்காலம் ஒரு ஆண்டு ஆகும். தற்போது மேல்சாந்திகளாக இருப்பவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.இதற்கிடையே புதிய மேல்சாந்திகளை தேர்வு […]

மேலும் படிக்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார் பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார், அவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார். மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் […]

மேலும் படிக்க

அனைத்துலக முத்தமிழ் முருகன் இரண்டு நாள் மாநாடு அறுபஞை வீடான பழனியில் தொடங்கியது; உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்

பழனியில் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் 100 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டிற்கான கொடி பறக்கவிடப்பட்டது. மஞ்சள் நிறத்திலான கொடியில் முருகன் முத்தமிழ் […]

மேலும் படிக்க

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் விமானப் படை வீரர்களுக்கு யோகா பயிற்சி; ஈஷா யோகா மையத்தில் நிகழ்ந்த நிகழ்வு

கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர். மேலும் இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த […]

மேலும் படிக்க