எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காரைக்கால் மீனவர்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் […]

மேலும் படிக்க

தடையை மீறி கோவையில் நடைபெற்ற பா.ஜ.க ஊர்வலம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கைது.

கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட 2,000 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி பாட்ஷா […]

மேலும் படிக்க

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா-2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு காரணமாக அல்லு அர்ஜூனுக்கு எதிராக […]

மேலும் படிக்க