போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று […]

மேலும் படிக்க