ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி.

ரோமில் உள்ள புனித மேரி பேராலயத்தில் போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகனுக்கு மாற்றாக ரோமில் உள்ள பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திரண்டு வருவதால் பசிலிக்கா பேராலயம் நிரம்பி […]

மேலும் படிக்க

போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்மு.

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் காலமானார். அவரது உடல், பொதுமக்களின் பார்வைக்காக புனித பீட்டர்ஸ் சர்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க […]

மேலும் படிக்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று […]

மேலும் படிக்க

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் பிரான்சிஸ் 88வது வயதில் காலமானார். அவரது மறைவை வாடிகன் தேவாலய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸின் மறைவு உலகளாவிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுவாச சிக்கலால் கடந்த மாதம் ரோம் […]

மேலும் படிக்க

உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி.

கத்தோலிக்க திருச்சபையின் 88 வயதான தலைவரான போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை அவரது உடல்நிலை மோசமாகிய பிறகு, அவர் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இருப்பினும், அவர் சுவாசிக்கையில் சிரமம் […]

மேலும் படிக்க