சித்திரைத் திருவிழா: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மதுரைக்கு புறப்பட்டார்.வழியெங்கும் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடத்துடன் பக்தர்கள், […]

மேலும் படிக்க

விழாக்கோலம் பூண்ட மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம்.

விழாக்கோலம் பூண்ட மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திருகல்யாணத்தை முன்னிட்டு […]

மேலும் படிக்க

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை திருவிழா ஏப்ரல் 28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கும், மேலும் […]

மேலும் படிக்க

மதுரையில் நடைபெற்ற தவெக நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவுக்கான நிகழ்வில், பனையூர் அலுவலகத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜ், அஞ்சலியம்மாள், வேலு நாச்சியார் ஆகியோருக்கு கட்சித் தலைவர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலியுடன் மரியாதை செலுத்தினார். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. […]

மேலும் படிக்க

சோழவந்தான் வெற்றிலைக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடூ.

உலகளாவிய அளவில் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்கான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவை தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் தலைமையில் வெற்றிலை தபால் உரை வழங்கினார். நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக சோழவந்தான் […]

மேலும் படிக்க

பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள். பல ஆயிரம் மக்கள் கண்டு களித்தனர்.

உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை மதுரையில் துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் சுமார் 1000 காளைகளும் . 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றன.முதலாவதாக 7 கோவில் காளைகள் வாடிவாசல் […]

மேலும் படிக்க