எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், […]

மேலும் படிக்க

பெங்களூருவில் உலக திருக்குறள் மாநாடு 2026: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்திய தீர்மானம்.

பெங்களூருவில் நடைபெற்ற 7-வது உலக திருக்குறள் மாநாட்டில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் மற்றும் கல்வி நிலையங்களில் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கல்வியாளர்கள், […]

மேலும் படிக்க

நாளை நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு என்டிஏ முக்கிய எச்சரிக்கை!

வினாத்தாள் கசிவு சர்ச்சையால் ரத்து செய்யப்பட்ட இளநிலை நீட் (NEET UG) தேர்வுக்கான மறுதேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. தேர்வர்கள் அனைவரும் புதிய ஹால் டிக்கெட்டை கட்டாயம் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று தேசிய […]

மேலும் படிக்க

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – இண்டியா கூட்டணி வலியுறுத்தல்.

டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடிகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.அடுத்த மாதம் நடைபெறவுள்ள […]

மேலும் படிக்க

தென் கொரியா தலைநகரில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்திய கொரியா தமிழ்ச் சங்கம்

தென் கொரியாவில் செயல்பட்டு வரும் கொரியா தமிழ்ச் சங்கம், இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “இந்தியா தின” விழாவில் பங்கேற்று தமிழர் அடையாளங்களையும் தமிழர் பண்பாட்டையும் சிறப்பாக வெளிப்படுத்தியது. 16.05.2026 அன்று சியோலில் உள்ள ஹான் ஆற்றங்கரையிலுள்ள யோயிடோ பூங்காவில் நடைபெற்ற […]

மேலும் படிக்க

தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 94.31% மாணவர்கள் தேர்ச்சி!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வு கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் சேர்த்து சுமார் 8.7 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்.இந்த […]

மேலும் படிக்க

2027 முதல் ஆன்லைனில் NEET தேர்வு? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு […]

மேலும் படிக்க

நீட் தேர்வு ரத்து சர்ச்சை: மே 3 தேர்வுக்கு சிபிஐ விசாரணை உத்தரவு – மாணவர்கள் அதிர்ச்சி!

மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீட் தேர்வில் பெரிய […]

மேலும் படிக்க