டைம்’ இதழின் உலகளவில் 100 செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில் கோவையை சேர்ந்த பேராசிரியர் பிரியம்வதா

கோவையில் பிறந்து அமெரிக்காவில் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் ‛ உலகளவில் தாக்கம் ஏற்படுத்தியவர்கள்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது ‛டைம் ‘ இதழ். இதில், 2024 ல் ஏப். ல் வெளியான ‛ உலகளவில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பள்ளிகளில் இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம்; கோடை விடுமுறை தேதியிலும் மாற்றம்

தமிழ்நாட்டில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையை பெறுகிறார் பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன்

அமீரகத்தில் பேராசிரியர் பிரிவின் கீழ் அமீரக அரசின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன் […]

மேலும் படிக்க

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டம்; வரும் கல்வியாண்டு நவம்பரில் சோதனை

9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி, பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் ‘ஓபன் புக்’ நடைமுறையை கொண்டு வர சிபிஎஸ்இ எனப்படும் மத்திய […]

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிதியுதவி

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் 10, 12 வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நாளை தொடங்கின்றன; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை (பிப்.15) தொடங்குகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்க இருக்கிற தேர்வு மார்ச் 13-ம் தேதி நிறைவடைகிறது. அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.இந்த தேர்வினை 36 […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி பெண்; பாராட்டு மழையில் ஸ்ரீபதி

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. 22 வயதே ஆன இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையில் நீதிபதி தேர்வு எழுதியிருந்தார். அதில் வெற்றி வாகை சூடியுள்ள ஸ்ரீபதி, 6 […]

மேலும் படிக்க

சென்னையில் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான தனியார் பள்ளிகள்; மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என போலீஸ் வாக்குறுதி

சென்னையில், வியாழக்கிழமையான இன்று வழக்கம்போல பள்ளிகள் இயங்கிக்கொண்டிருந்தன. இந்நிலையில் சென்னையில் 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீர் மிரட்டல் விடுக்கப்பட்டது. அண்ணா நகர், முகப்பேர், திருமழிசை பாரிமுனை, கோபாலபுரம், பட்டினம்பாக்கம், ஓட்டேரி, எழும்பூர், காட்டுப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்டபகுதிகளில் உள்ள […]

மேலும் படிக்க

47வது புத்தக காட்சி சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது; மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிப்பு

வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சென்னை புத்தகக் காட்சி YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 47-வது சென்னை புத்தகக் காட்சி, […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; திருச்சி விமான நிலையம் திறப்பு, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டார்

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திருச்சி வந்திருந்தார்.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் […]

மேலும் படிக்க