சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை மீதான புகார்; ஒருவர் கைது, போலீசார் விசாரணை
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,“அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி […]
மேலும் படிக்க