சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை மீதான புகார்; ஒருவர் கைது, போலீசார் விசாரணை

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,“அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி […]

மேலும் படிக்க

சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவியின் 143 வது பிறந்த நாள்.

சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி: பிறப்பு:  டிசம்பர் 11, 1882 மறைவு:செப்டம்பர் 11, 1921 ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக விளங்குகிறார். இவரை பாரதியார் மற்றும் மகாகவி என அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் […]

மேலும் படிக்க

ராகிங் கொடுமையால் பரிதாபமாக உயிரிழந்த முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவன்; குஜராத் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குஜராத்தில் ராகிங் கொடுமை காரணமாக எம்பிபிஎஸ் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மூத்த மாணவர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம், பதான் மாவட்டம் தார்பூரில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார்

லீ மஸ்க் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்) படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது வழங்கி கௌரவித்துள்ளது.சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் தீவிரமடைந்த காற்று மாசு; பள்ளிக் குழந்தைகளுக்கு வகுப்புகள் ஆன்லைனில் எடுக்க டில்லி முதலமைச்சர் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் நடந்த கொடூரம் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

திருநெல்வேலியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியதுடன், இன்று […]

மேலும் படிக்க

5வது தேசிய நீர் விருதுகள் 2024: சிறந்த கல்லூரிக்கான விருதை தமிழ்நாடு வேளாண் கல்லூரி வென்றுள்ளது

மத்திய நீர்வள அமைச்சகம் 5வது தேசிய நீர் விருதுகளை அறிவித்துள்ளது. இதில் கல்லூரி பிரிவில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது.புதுடெல்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில், 5-வது தேசிய நீர் விருதுகளுக்கான வெற்றியாளர்களின் பட்டியலை மத்திய நீர்வள அமைச்சர் […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்படும்

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று […]

மேலும் படிக்க

சேலம் கல்லூரியில் AI மூலம் நேர்முகத் தேர்வு

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், மாணவ-மாணவியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், அதாவது, மனிதவளப் பிரிவு அதிகாரிகள் இல்லாமல், முழுமையாக மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இந்த தேர்வு […]

மேலும் படிக்க

ZOHO நிறுவனம்: திருநெல்வேலியில் புதிய அலுவலகம் திறப்பு

இந்தியாவில் பல ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் பெருநகரங்களில் தங்கள் அலுவலகங்களை அமைக்க விரும்புகின்றன. ஆனால், ஒரு தனித்துவமான முயற்சியில், தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள Zoho நிறுவனம் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. இந்த அலுவலகம் தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டில் உள்ளது, இது […]

மேலும் படிக்க