30 நிமிடங்கள் மட்டும் தோன்றி மறையும் இந்திய அதிசய தீவு.

இந்தியாவின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு, 30 நிமிடங்கள் மட்டுமே காணப்படும் அதிசயத்தை உருவாக்குகிறது. இந்த தீவின் இருப்பிடம் எங்கு என்பதை ஆராய்வோம். அழகான கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ள சீகல் தீவு, தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே வெளிப்படுகிறது. இந்த தீவானது […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா 202; 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் […]

மேலும் படிக்க

SwaRail செயலி, ரயில் பயணத்தை எளிதாக்கும் சேவைகள்.

இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் பதிவு மற்றும் பயணத்திற்கான பல்வேறு சேவைகளை வழங்கும் ‘SwaRail’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, இந்த செயலி பீட்டா சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது மற்றும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மக்கள் […]

மேலும் படிக்க

உலகில் முதன்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை கொண்ட சென்னை மெட்ரோ அசத்தல் சாதனை.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் நீளத்தில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் […]

மேலும் படிக்க

காற்று மாசு அதிகரித்து தவிக்கும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்; பள்ளிகள் மூடல்

உலகில் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியேறும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக உலகம் வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, அதீத கனமழை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.மேலும் ஆங்காங்கே காட்டுத்தீயும் […]

மேலும் படிக்க

ரூ. 26.5 லட்சத்தில் புதிய ரோப் கார்கள் வாங்கும் பழனி கோவில் நிர்வாகம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தக் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக, பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரியில் இன்று ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் […]

மேலும் படிக்க

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் வி.நாராயணன் சாமிதோப்பு கோவிலில் சாமி தரிசனம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தற்போதைய தலைவர் சோம்நாத் ஆக உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கான நிலையில், மத்திய அரசின் நியமனக்குழு இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமனம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், […]

மேலும் படிக்க

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு; மூன்று நாட்கள் கொண்டாட்டத்திற்கு விழா ஏற்பாடு

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் , கட்டப்பட்ட ராமர் கோயில் கடந்த […]

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழா.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. இந்நிலையில், இன்று சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதத்தில் […]

மேலும் படிக்க