மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, தமிழ்நாட்டின் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக […]

மேலும் படிக்க

இண்டிகோ விமான நிறுவனத்தின் CEO ராஜினாமா: நிர்வாகத்தில் திடீர் மாற்றம்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் தனது தலைமைச் செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பர்ஸ் தனிப்பட்ட காரணங்களால் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக இண்டிகோ விமானங்கள் பல இடங்களில் ரத்து செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

ரூ.80,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு அனுமதி.

அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆஷிஷ் கோத்தாரி […]

மேலும் படிக்க

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால்; கட்டணம் குறித்த தகவல்

புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் இதுபோன்று ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால், இந்த கட்டடத்திற்கு உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்.துபாயில் வானளாவிய உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தை பார்க்க உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க

துபாய் ரேஸிங் களத்தில் அஜித் குமாரை சந்தித்த பல்வேறு தமிழ் திரைபிரபலங்கள்

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ’குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து அஜித் குமாரின் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது; முதல் பரிசை தட்டிச் சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தை வென்ற கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை […]

மேலும் படிக்க

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீர் தேங்காமல் இருக்க தரைதளம் அமைக்கும் பணி; இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற […]

மேலும் படிக்க

டில்லியில் குடியரசு தினத்தன்று பறவைகளை திசைத் திருப்ப கோழி இறைச்சியை வீச திட்டம்

குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பறவைகளை திசை திருப்பி விடுவதற்காக சுமார் 1275 கிலோ கோழி இறைச்சியை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தின கொண்டாட்டத்தின் போது, விமான சாகசங்கள் நடைபெற உள்ளன. […]

மேலும் படிக்க

ஐஆர்சிடிசி நிறுவனம் வழங்கும் துபாய் சுற்றுலாத் தொகுப்புகள்; முக்கிய இந்திய நகரங்களில் இருந்து விமனங்கள் ஏற்பாடு

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து குடியரசு தினத்தை ஒட்டிய காலகட்டத்தில் IRCTC-யின் சுற்றுலாவிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), இந்தியப் பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) மிகச் சிறந்த முறையில் சுற்றிப் பார்ப்பதற்கேற்ற வகையில் பல்வேறு […]

மேலும் படிக்க

2025ல் இந்தியர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்ற நாடுகளின் பட்டியல்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு துபாய். இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாகவும் தொழில் ரீதியாகவும் இந்தியர்கள் பலர் சென்றுள்ளனர்.இந்தியர் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சவுதி அரேபியா. இந்நாட்டிற்கு ஹஜ்புனித பயணத்திற்காக மக்கள் செல்வது […]

மேலும் படிக்க