சவுதி கடற்பகுதியில் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு

சவுதி அரேபியா கடற்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது கீழமோகரை கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் உயிரிழந்துள்ளார்.மயிலாடுதுறை […]

மேலும் படிக்க

கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 8-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் மேக்சிம் வாச்சியர் லாக்ரேவை எதிர்கொண்டார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா […]

மேலும் படிக்க

இங்கிலாந்திலிருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை! நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்.

கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, இங்கிலாந்தில் இருந்து மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த சிலை உள்ளிட்ட 4 பழமையான உலோகச் சிலைகள் 1957 முதல் 1967ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

செப்டம்பரில் இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான்; பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்

செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் இணைந்து 2024-ல் பிரிக்ஸ் அமைப்பில் முழு […]

மேலும் படிக்க

உலக யானைகள் தினம்; ஆசிய யானைகளின் புகலிடம் இந்தியா என பிரதமர் மோடி பெருமிதம்

ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உலக யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை

ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, மாற்று போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.இதற்காக துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் வகையில் புதிய […]

மேலும் படிக்க

அருணாச்சலில் 27 இடங்களுக்கு பெயர் பதிவு: இந்தியாவை கடுமையாக சாடிய சீனா

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களின் அடையாளப் பெயர்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் பதிவு செய்துள்ளது. இதில் நிலப்பகுதிகள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தியா–சீனா […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டினருக்கு 60 நாள் அவகாசம் ரத்து? இந்தியர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் வேலை இழக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள், புதிய வேலை தேடுவதற்காக தற்போது வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் புதிய விதியை அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.அமெரிக்காவில் குடியேற்றம் அல்லாத விசாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தால், […]

மேலும் படிக்க

சூரியனில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுழல்கள்.

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள டேனியல் கே. இனோயே (Daniel K. Inouye) சூரிய தொலைநோக்கி, சூரியனின் மேற்பரப்பை இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் துல்லியமாக பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆய்வில், சூரியனின் கொதிக்கும் பிளாஸ்மா பகுதியில் சிறிய […]

மேலும் படிக்க

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம், முதலமைச்சர் வி.டி.சதீசன் அறிவிப்பு

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. […]

மேலும் படிக்க