ஐபிஎல் 2025: இம்பாக்ட் பிளேயர் விதி செயல்படும் என பிசிசிஐ அறிவிப்பு.

2025 தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா என்பது குறித்து அனைவரிடமும் கேள்விகள் எழுந்த நிலையில். ஐபிஎல் 18-வது ஐபிஎல் தொடர் வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பிக்கவுள்ளது. தொடக்க போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு […]

மேலும் படிக்க

பாகிஸ்தான்-ஆப்கன் எல்லை மீண்டும் திறப்பு.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை, இரு நாடுகளுக்கிடையிலான முக்கியமான போக்குவரத்து பாதையாகும், கடந்த பிப்ரவரி 21 அன்று ஆப்கான் படைகள் ராணுவ சோதனை சாவடியை நிறுவ முயற்சித்த போது, பாகிஸ்தான் தரப்பில் கடுமையான […]

மேலும் படிக்க

பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; வாழ்த்துச் செய்தி அனுப்பிய இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்

சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா அருகே […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்

9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பினார்.சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியது. இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலம் […]

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோவை கொண்டு செல்லும் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வதற்கான திட்டங்களை எலான் மஸ்க் பல முறை கூறியுள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ஹியூமனாய்ட் வகை ரோபோவை ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலன் மூலம் அனுப்பும் திட்டம் உள்ளதாக […]

மேலும் படிக்க

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் வான்வழி தாக்குதல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற […]

மேலும் படிக்க

9 மாதங்களுக்கு பிறகு நாளை பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், செவ்வாய்க்கிழமை மாலை பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரைக் பூமிக்கு […]

மேலும் படிக்க

வாடிகன் நிர்வாகம், போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின் முன் அமர்ந்துள்ள புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் ஜெமில்லி மருத்துவமனையில் மற்ற பாதியார்களுடன் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீருடன் இருப்பதாகவும், ஆரோக்கியம் மேம்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வாடிகன் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு அமெரிக்கா விசா வழங்கத் தடை; அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடி

பாகிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் பிற நாட்டவர் குடி பெயர்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அமெரிக்க அதிபராக டொனால்ட் […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இணைந்து ராக்கெட் ஒன்றை விண்ணிற்கு வெற்றிக்கரமாக […]

மேலும் படிக்க