எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு மருத்துவ உதவி அனுப்பியது இந்தியா.

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு இந்தியா மருத்துவ உதவி அனுப்பியதுஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டுக்கு இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை அனுப்பியுள்ளது.காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் […]

மேலும் படிக்க

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா

கர்நாடக அரசியலில் முக்கிய மாற்றமாக, முதல்வர் சித்தராமையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் மாளிகைக்கு நேரில் சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் சிறப்பு செயலாளர் பிரபு ஷங்கரிடம் வழங்கினார்.முதல்வர் மாற்றம் குறித்து டெல்லியில் மே 26ஆம் […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளி தாய் – மகன் பிரிட்டனில் ஒரே நேரத்தில் மேயர்களாக தேர்வு.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய குடும்பம் பிரிட்டனில் சாதனை படைத்துள்ளது. ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த இந்த குடும்பம் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது. தற்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த துஷார் குமார் மற்றும் அவரது தாய் பர்வீன் ராணி […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று: ஜனாதிபதி திரவுபதி முர்மு 66 பேரை கவுரவிக்கிறார்

டில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 25 அன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி சாதனையாளர்களை கவுரவித்தார்.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், தொழில் […]

மேலும் படிக்க

3,000 கி.மீ. தூரத்தில் இருந்து இந்திய மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து சாதனை.

ஹைதராபாத்தை சேர்ந்த சிறுநீரக நிபுணர் மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் ரோபோ அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றவர். இந்நிலையில் அவர் சீனாவில் இருந்தபடியே ஹைதராபாத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக […]

மேலும் படிக்க

எபோலா தொற்று காரணமாக காங்கோ நாட்டிற்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்கவும்; இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO), 2005 ஆம் ஆண்டின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் (IHR) கீழ், […]

மேலும் படிக்க

ஆப்பிரிக்கா நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் ; உயிரிழப்புகள் 131ஆக அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தொற்று ஏற்பட்ட ஒரு மனிதரிடமிருந்து இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், வாந்தி அல்லது விந்து போன்ற உடல் திரவங்க மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இது எபோலாவின் அரிய வகை […]

மேலும் படிக்க

ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பல நூற்றாண்டுகள் பழமையான கோயில் எரிந்து சாம்பல்!

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘தைஷோயின்’ பௌத்த கோயிலில் நேற்று ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கோயிலின் ஒரு பகுதி முழுமையாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதற்கட்ட விசாரணையில், கோயிலில் கடந்த 1200 ஆண்டுகளாக […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு அக்ரிகோலா பதக்கம் வழங்கி ஐநா கௌரவம்!

இந்தியாவில் விவசாய வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்ட பல்வேறு திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐநாவின் உயரிய கௌரவமான ‘அக்ரிகோலா’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் இந்தியா வருகிறார்; பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செப்டம்பர் மாதத்தில் பயணம் மேற்கொள்கிறார்

பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. மேலும் புதுடெல்லில் இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.இந்த நிலையில் இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி […]

மேலும் படிக்க