தென்னாப்பிரிக்க சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு

தென்னாப்பிரிக்கா அருகே பயணம் செய்த சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலிகளின் சிறுநீர் மற்றும் மலத்தின் மூலம் பரவும் இந்த வைரஸ் காரணமாக ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்த பாஜக; மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல், மாநிலத்தில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ம்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது. இதனிடையே 2 கட்ட தேர்தலிலும் 90 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் […]

மேலும் படிக்க

விமான சேவை முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பியது; ஐக்கிய அரபு அமீரக அரசு தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் முழுமையாகச் சீரடைந்து இயல்புக்கு நிலைக்குத் திரும்பியதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா போரால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, வான்வெளி முழுமையாகத் திறக்கப்பட்டது.wஅணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் […]

மேலும் படிக்க

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு; கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய போது, ஒபெக் அமைப்பு தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என […]

மேலும் படிக்க

கோகினூர் வைரத்தை திருப்பி அளிக்குமாறு பிரிட்டிஷ் மன்னரிடம் வலியுறுத்துவேன்; நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கோண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் நியூயார்க் மேயர் ஸோரன் மம்தானியையும் சந்தித்தார்.இந்த சந்திப்பிற்கு முன்னதாக […]

மேலும் படிக்க

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய கோரிக்கை முன்வைத்த ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. கடந்த வாரம் பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி […]

மேலும் படிக்க

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளி புக்கைப்படம் வெளியீடு

அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேடையில் அதிபர் டொனால்டு டிரம்ப் இருந்த நிலையில் திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதனால் […]

மேலும் படிக்க