ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் தவெக கட்சி தலைமை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட […]
மேலும் படிக்க
