தைய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு

தைவானின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், கடைகள் குலுங்கின.தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், […]

மேலும் படிக்க

சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வரலாறு காணாத மழை; தத்தளிக்கும் துபாய், சர்வதேச விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. பலத்த காற்று வீசியது. இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வான்வழி மற்றும் சாலைப் போக்குவரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து எமிரேட்ஸ், பிளை துபாய் உள்ளிட்ட நிறுவனங்கள் பல […]

மேலும் படிக்க

வாஷிங்டனில் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய பல ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்.

வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலைகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ ,அமோரி மற்றும் இவாட் ஆகிய மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை […]

மேலும் படிக்க

டிட்வா புயல் தாக்கம்: அவசரகால நிலையை அறிவித்த இலங்கை அரசு.

இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல பகுதிகளை முடக்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 130 பேர் மாயமான […]

மேலும் படிக்க

ஆப்ரிக்கா நாடான எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பத்தாயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக நடந்த சம்பவம்

எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஹேலி குப்பி எரிமலையானது 10 ஆயரம் ஆண்டுகளூக்கு பின் முதல்முறையாக இன்று வெடித்துள்ளது.எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. எர்டா அலே எரிமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது. புவியியல் […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு 🌋

இந்தோனேசியா என்பது எரிமலைகள் அதிகமாக உள்ள நாடாகும். அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட செயலில் உள்ள எரிமலைகள் உள்ளன. அவை ‘பசிபிக் ரிங் ஆஃப் பயர்’ எனப்படும் தீக்கோட்டில் இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை செயல்பாடு ஏற்படும்.இந்நிலையில், ஜாவா (Java) என்ற […]

மேலும் படிக்க

வியட்நாமில் கல்மேகி புயல் பேரழிவு: 5 பேர் உயிரிழப்பு.

வியட்நாமில் கல்மேகி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த புயல் இதற்கு முன் பிலிப்பைன்சில் தாக்கியபோது 188 பேர் உயிரிழந்திருந்தனர், மேலும் 135 பேர் காணாமல் போனார்கள். பின்னர், புயல் […]

மேலும் படிக்க

மோன்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மோன்தா தீவிர புயல், ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 3-4 மணிநேரத்தில் காக்கிநாடா அருகே மோன்தா தீவிர புயல் முழுமையாக கரையை கடக்கக் கூடும் எனவும் புயல் கரையைக் […]

மேலும் படிக்க