தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழு; தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழுவை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க. புதியதாக நிர்வாகக் குழு […]

மேலும் படிக்க

BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை; டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் ரவி மோகன் தனது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ சார்பில் தயாரித்து, கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன் […]

மேலும் படிக்க

மோன்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மோன்தா தீவிர புயல், ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 3-4 மணிநேரத்தில் காக்கிநாடா அருகே மோன்தா தீவிர புயல் முழுமையாக கரையை கடக்கக் கூடும் எனவும் புயல் கரையைக் […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை ‘புரேவெஸ்ட்னிக்’ சோதனை வெற்றி.

அணு சக்தியால் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை எந்தவொரு வான் பாதுகாப்பு முறைமைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ எனப்படும் இந்த அணு சக்தி இயக்க ஏவுகணையை […]

மேலும் படிக்க

கடலில் விழுந்த அமெரிக்க போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் 30 நிமிடங்களில் 2 விபத்து.

அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் (USS) ஒன்றிலிருந்து 30 நிமிடங்களுக்குள் ஒரு போர் விமானமும் ஹெலிகாப்டரும் தென்சீனக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. யூஎஸ்எஸ் நிமிட்ஸ் எனப்படும் விமானம் தாங்கி கப்பல் வாஷிங்டன் மாநிலத்தின் கிட்சாப் கடற்படை தளத்துக்கு திரும்பும் போது இந்த […]

மேலும் படிக்க

CMS-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

இஸ்ரோ அறிவித்ததன்படி, கடலோர எல்லைகள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட CMS-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம்-3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை 48 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக […]

மேலும் படிக்க

54 இந்தியர்களைத் திருப்பி அனுப்பிய இந்தியா!

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற 54 இந்தியர்களை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியுள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்! அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியாவின் மீது விதித்து வருகிறார். அமெரிக்காவில் […]

மேலும் படிக்க

துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் வெளிநாட்டு பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு செல்கிறார்

இந்திய துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 9-ந் தேதி […]

மேலும் படிக்க

அமெரிக்காவிற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானம் ஆகியவை தென் சீன கடலில் விபத்து

தென் சீன கடலில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானம் ஆகியவை தனித்தனியே விபத்திற்குள்ளாகியுள்ளது.அமெரிக்க பசுபிக் கடற்படையானது, ”தென் சீனக் கடல் பகுதியில் அக்டோபர் 26, 2025 அன்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2:45 மணியளவில், அமெரிக்க […]

மேலும் படிக்க

மகா கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது; பக்தர்கள் பரவசம்

கந்த சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில், முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது முதலே, கோயிலிலேயே தங்கியிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து […]

மேலும் படிக்க