ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இராணுவத்தில் புதிய பதவி வழங்கி கவுரவிப்பு

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவை மத்திய அரசு கவுரவித்துள்ளதுராணுவத்தில் லெப்டினன்ட் […]

மேலும் படிக்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழ்நாட்டையே உலுக்கியது.இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் […]

மேலும் படிக்க

கூகுள் தனது லோகோவில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது லோகோவில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளது. பழைய லோகோவில் காணப்பட்ட சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறங்கள் தனித்தனியாக இருந்தன. தற்போது, இந்த நான்கு நிறங்களும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய வடிவத்தில் காணப்படுகின்றன. உலகின் […]

மேலும் படிக்க

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சஞ்சீவ் கன்னா நேற்றுடன் ஓய்வு பெற்ற பிறகு, புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுள்ளார். சஞ்சீவ் […]

மேலும் படிக்க

பல்வேறு பிரிவினருக்கான 7 வருமான வரி படிவங்களை RBI வெளியீடு.

ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 7 வரை பல்வேறு பிரிவினருக்கான வருமான வரி படிவங்களை வருமான வரித்துறை 2025-26 ஆண்டுக்காக வெளியிட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டில் வருமான வரியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர்கள் பங்கு முதலீடுகளில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு […]

மேலும் படிக்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 3ம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் பல்வேறு அரிய […]

மேலும் படிக்க

செயற்கைக் கோள் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தனியார் விண்வெளி ஒப்பந்த நிறுவனங்களுக்கு, ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுமாறு இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்கைக்கோள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. […]

மேலும் படிக்க

துப்பாக்கிச்சூடு, ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் இல்லாமல் 19 நாட்களுக்கு பிறகு எல்லையில் அமைதியான சூழல்.

கடந்த 19 நாட்களுக்கு பிறகு, நேற்றிரவு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, கடந்த 7ம் தேதி இந்திய முப்படைகள் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ […]

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பு.

ரோகித் சர்மாவை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் கடினமான முடிவை தான் எடுத்துள்ளதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். […]

மேலும் படிக்க

சித்திரைத் திருவிழா: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மதுரைக்கு புறப்பட்டார்.வழியெங்கும் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடத்துடன் பக்தர்கள், […]

மேலும் படிக்க