பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தமிழக தம்பதியினர்.

அபுதாபியில் தொடர் ஓட்ட போட்டி மாரத்தான், கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள பிரபலமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நீண்ட […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றின் போது நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, 2019 முதல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக […]

மேலும் படிக்க

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

கனடாவில் தமிழ்ப் பெருங்குடிமக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். கனடா நாட்டின் அரசியல், வணிகம், கல்வி, மருத்துவம், ஊடகம் போன்ற துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கல்வி கற்பிக்கப்படுவதோடு, பலர் தமிழை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்ப் […]

மேலும் படிக்க

இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு; டில்லியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது

இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைப்புகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டது. […]

மேலும் படிக்க

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு; கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடக்கும் நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு நடக்கவுள்ள […]

மேலும் படிக்க

இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தல்; பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் வெற்றி யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு முறையும் மக்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெறும் முதலாவது தேர்தல் இது என்பதால் அதிக […]

மேலும் படிக்க

சென்னையில் விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு வைக்கப்பட்ட 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் கிரேன் மற்றும் டிராலி உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிபர் தேர்தலையொட்டி கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது. அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் அளித்த பேட்டியில், ‘என்னுடைய சிறுவயதில் இந்தியாவில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுடன் உரையாற்றினார் ராகுல் காந்தி

டல்லாஸ் (அமெரிக்கா): நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் பாஜக மீது ஏற்பட்ட அச்சம் நரேந்திர மோடியின் மீது இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது; மலைக்கோட்டை பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தென் கயிலாயம் என அழைக்கப்படுகிறது. இதன் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை உச்சியில் உச்சி பிள்ளையாரும், நடுவே மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமி […]

மேலும் படிக்க