விராட் கோலியின் புதிய சாதனை

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு […]

மேலும் படிக்க

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் […]

மேலும் படிக்க

டெல்லி முதல்வரானார் அதிஷி: அரவிந்த் கெஜ்ரிவாலால் தேர்வு

கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி நிர்வாகிகளிடம், இரண்டு நாட்களில் ராஜினாமா செய்யும் முடிவை அறிவித்தார். அவர், பொதுமக்கள் தனது நேர்மையை உறுதிப்படுத்தும் வரை முதல்வர் பதவியில் அமர்வதில்லை என்று தெரிவித்தார். கெஜ்ரிவால், மத்திய விசாரணை ஆணையம் (சிபிஐ) தாக்கல் செய்த alleged […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் மோசடி விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை.

அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]

மேலும் படிக்க

பொன்னேரி மீட்பு: மாரத்தான் போட்டிகள் மற்றும் ராஜேந்திரன் சிலை.

ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரி மீட்பு ராஜேந்திர சோழன் மாரத்தான் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட […]

மேலும் படிக்க

ஐடி துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு!!

தமிழர் தலைநிமிரும் நம்பிக்கை! உலகெலாம் தமிழர்கள் உயர்ந்து சிறந்திடவேண்டுமெ்ற வேட்கை மட்டுமே எம்மை இயக்குகிறது. இதற்காக பலவேறு களங்களை கட்டமைக்கிறோம். அவ்வாறு அனைத்துலக அளவில் IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் அமைப்பிற்கு “ஆற்றல்” எனப் பெயர் சூட்டியுள்ளோம். The […]

மேலும் படிக்க

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து வழங்கும் பேரவையின் 36வது தமிழ் விழா

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து வழங்கும்பேரவையின் 36வது தமிழ் விழா சாக்ரமெண்டோ, காலிபோர்னியாசூன்(June) 30, சூலை(July) 1,2 விழா அரங்கின் இருக்கைகள் விரைவாக நிரம்பி வருவதால், உங்கள் பங்கேற்பை உறுதி செய்ய உடனே முன்பதிவு செய்யுங்கள். […]

மேலும் படிக்க

மண்ணும் மரபும்: கலை நிகழ்ச்சிகளை காண வாரீர் !!

நமது மரபுக்கலைகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல நம் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டவை. அத்தகைய சிறப்பினைப் பறைசாற்றிடும் வகையில் தமிழக அரசு தேர்ந்தெடுத்த மரபுக்கலை கலைஞர்கள் இருபது பேரை அழைத்து வந்து நமக்காக “மண்ணும் மரபும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியை பெட்னா பேரவை […]

மேலும் படிக்க

இயக்குனரும் நடிகருமான மனோபாலா இன்று காலை காலமானார்.

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன மனோபாலா இன்று உயிரிழந்தார் . 08 டிசம்பர் 1953 இல் பிறந்த இவர் பல முக்கியமான தமிழ் திரைப்படங்களில் துணைநடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1970 களின் முற்பகுதியில் தமிழ் […]

மேலும் படிக்க

நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவின் உலக தமிழ் நாள் அறிவிப்பு

நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவின் (New York Suffolk County Legislature) உலக தமிழ் நாள் அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே புரட்சிக்கவிஞர் *பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29*-யை *_உலக தமிழ் நாள்_* என்று *பிரகடனம் (Proclamation)* செய்தது […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் விஏஓ கொலையில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி: முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஒய்.லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளியான எம்.மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

சென்னை பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையங்கள் உருவாக்கபடும் என அறிவிப்பு.

சென்னை மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிக்கும் மண்டலங்களை உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க

பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; வாழ்த்துச் செய்தி அனுப்பிய இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்

சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா அருகே […]

மேலும் படிக்க

மலையாள நடிகர் மோகன்லால் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார்; எம்புரான்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது

நடிகர் மம்மூட்டிக்காக, மோகன்லால் சபரிமலையில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். நண்பனுக்காக மோகன்லால் சிறப்பு தரிசனம் மேற்கொண்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாவது […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்

9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பினார்.சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியது. இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலம் […]

மேலும் படிக்க

கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு என படக்குழு அறிவிப்பு.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் சௌபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் […]

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோவை கொண்டு செல்லும் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வதற்கான திட்டங்களை எலான் மஸ்க் பல முறை கூறியுள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ஹியூமனாய்ட் வகை ரோபோவை ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலன் மூலம் அனுப்பும் திட்டம் உள்ளதாக […]

மேலும் படிக்க

கிரிக்கெட்டில் ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி; “யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் எதுவும் அறிவிக்கப் போவதில்லை என பதில்

9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தி சாம்யியன் பட்டம் பெற்றது. இதனிடையே இத்தொடரின் முடிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவிப்பார்கள் என செய்திகள் வெளியானது. காரணம் […]

மேலும் படிக்க