வந்தே மாதரம் என்பது வெறும் அரசியல் வார்த்தை கிடையாது; இந்தியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தை, பிரதமர் மோடி புகழாரம்
பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று மக்களவையில் வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டு விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது […]
மேலும் படிக்க
