ஈரான் மீது தாக்குதல் திட்டமா ட்ரம்ப்? மத்திய கிழக்குக்கு 50 போர் விமானங்கள் அனுப்பிய அமெரிக்கா!

அமெரிக்கா மற்றும் ஈரான் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன. இரண்டு வாரங்களில் புதிய திட்டத்துடன் மீண்டும் கலந்துரையாட தெஹ்ரான் அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.நேற்று (18-02-2026) ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் சில […]

மேலும் படிக்க

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு: பிப்.26, 27ல் தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேர்தல் ஏற்பாடுகள் சீராக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் 10,12 வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி, ஏப்ரல் 10 வரை நடைபெறும். சிபிஎஸ்இ10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை […]

மேலும் படிக்க

சபரிமலை தங்கத் திருட்டு விவகாரம்; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயராம்

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக பிரபல நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியிலுள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு […]

மேலும் படிக்க

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார்: இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா விழாவில் பங்கேற்பு

வங்கதேச நாடாளுமன்றத்திற்கு கடந்த 12ம் தேதி 13வது பொதுத் தேர்தல் நடந்தது. இதில், 297 இடங்களில் 209 இடங்களில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு நெருக்கமான வலதுசாரி ஜமாத் இ […]

மேலும் படிக்க

ரூ.80,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு அனுமதி.

அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆஷிஷ் கோத்தாரி […]

மேலும் படிக்க

விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? – மத்திய அமைச்சர் மேக்வால் முக்கிய தகவல்

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் Arjun Ram Meghwal தெரிவித்துள்ளார். இந்த விஷயம் மிகுந்த உணர்வுபூர்வமானது என்றாலும், அதில் தாமதம் இல்லாமல் சரியான […]

மேலும் படிக்க

டெல்லியில் ‘ஏஐ’ மாநாடு தொடக்கம் – பிரான்ஸ் அதிபர், சுந்தர் பிச்சை பங்கேற்பு!

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வளாகத்தில் ஐந்து நாள் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் சுந்தர் […]

மேலும் படிக்க

அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் விரைவில் மின்உற்பத்தி தொடங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், மின் செலவைக் குறைப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்காக மாநகராட்சி […]

மேலும் படிக்க

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால்; கட்டணம் குறித்த தகவல்

புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் இதுபோன்று ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால், இந்த கட்டடத்திற்கு உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்.துபாயில் வானளாவிய உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தை பார்க்க உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க