மக்களவையில் கடும் அமளி: காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம்
இந்தியா–சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதி நரவணே தனது நூலில் கூறிய கருத்துகளை மக்களவையில் ராகுல் காந்தி மேற்கோள் காட்டி பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கூட்டணி எம்.பிக்கள் கூச்சலிட்டதால் அவை […]
மேலும் படிக்க
