விராட் கோலியின் புதிய சாதனை

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு […]

மேலும் படிக்க

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் […]

மேலும் படிக்க

டெல்லி முதல்வரானார் அதிஷி: அரவிந்த் கெஜ்ரிவாலால் தேர்வு

கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி நிர்வாகிகளிடம், இரண்டு நாட்களில் ராஜினாமா செய்யும் முடிவை அறிவித்தார். அவர், பொதுமக்கள் தனது நேர்மையை உறுதிப்படுத்தும் வரை முதல்வர் பதவியில் அமர்வதில்லை என்று தெரிவித்தார். கெஜ்ரிவால், மத்திய விசாரணை ஆணையம் (சிபிஐ) தாக்கல் செய்த alleged […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் மோசடி விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை.

அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]

மேலும் படிக்க

பொன்னேரி மீட்பு: மாரத்தான் போட்டிகள் மற்றும் ராஜேந்திரன் சிலை.

ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரி மீட்பு ராஜேந்திர சோழன் மாரத்தான் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட […]

மேலும் படிக்க

ஐடி துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு!!

தமிழர் தலைநிமிரும் நம்பிக்கை! உலகெலாம் தமிழர்கள் உயர்ந்து சிறந்திடவேண்டுமெ்ற வேட்கை மட்டுமே எம்மை இயக்குகிறது. இதற்காக பலவேறு களங்களை கட்டமைக்கிறோம். அவ்வாறு அனைத்துலக அளவில் IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் அமைப்பிற்கு “ஆற்றல்” எனப் பெயர் சூட்டியுள்ளோம். The […]

மேலும் படிக்க

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து வழங்கும் பேரவையின் 36வது தமிழ் விழா

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து வழங்கும்பேரவையின் 36வது தமிழ் விழா சாக்ரமெண்டோ, காலிபோர்னியாசூன்(June) 30, சூலை(July) 1,2 விழா அரங்கின் இருக்கைகள் விரைவாக நிரம்பி வருவதால், உங்கள் பங்கேற்பை உறுதி செய்ய உடனே முன்பதிவு செய்யுங்கள். […]

மேலும் படிக்க

மண்ணும் மரபும்: கலை நிகழ்ச்சிகளை காண வாரீர் !!

நமது மரபுக்கலைகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல நம் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டவை. அத்தகைய சிறப்பினைப் பறைசாற்றிடும் வகையில் தமிழக அரசு தேர்ந்தெடுத்த மரபுக்கலை கலைஞர்கள் இருபது பேரை அழைத்து வந்து நமக்காக “மண்ணும் மரபும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியை பெட்னா பேரவை […]

மேலும் படிக்க

இயக்குனரும் நடிகருமான மனோபாலா இன்று காலை காலமானார்.

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன மனோபாலா இன்று உயிரிழந்தார் . 08 டிசம்பர் 1953 இல் பிறந்த இவர் பல முக்கியமான தமிழ் திரைப்படங்களில் துணைநடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1970 களின் முற்பகுதியில் தமிழ் […]

மேலும் படிக்க

நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவின் உலக தமிழ் நாள் அறிவிப்பு

நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவின் (New York Suffolk County Legislature) உலக தமிழ் நாள் அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே புரட்சிக்கவிஞர் *பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29*-யை *_உலக தமிழ் நாள்_* என்று *பிரகடனம் (Proclamation)* செய்தது […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் விஏஓ கொலையில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி: முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஒய்.லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளியான எம்.மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

தவெக கட்சியின் ரசிகர்கள், இனி மெய்நிகர் வீரர்கள்” அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார்

தவெக கட்சியின் ரசிகர்கள், இனி மெய்நிகர் வீரர்கள்” என்று நடிகர் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.தமிழக வெற்றிக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், […]

மேலும் படிக்க

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்; டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்

பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமைக்குரியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடிய நிலையில் எலான் மஸ்க் தனது இந்திய […]

மேலும் படிக்க

லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியான லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம். மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவத்தினரின் தகவல் தொடர்புக்கு 4ஜி, 5ஜி சேவை ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். லடாக் மற்றும் கார்கில் மாவட்டங்களில் மட்டும் […]

மேலும் படிக்க

டெல்லி முஸ்தபாபாத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி முஸ்தபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் […]

மேலும் படிக்க

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்.

புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் ஒரு மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை யை மேற்கொண்டனர் . சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் […]

மேலும் படிக்க

முதல்முறையாக, புறநகர் ரயில் சேவையில் ஏசி வசதி இன்று முதல் தொடக்கம்.

சென்னையில் முதன்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் புறநகர் மின்சார ரயில் சேவையை ஏசி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இன்று முதல் ரயில் சேவையை பொதுமக்களுக்கு […]

மேலும் படிக்க

பிரபல டூத் பேஸ்டுட்டுகள் கன உலோகங்கள் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆபத்தான கன உலோகம் இருப்பதாக ஆங்கில நாளிதழான தி கார்டியன் அதிர்ச்சிகரமான செய்தி வெளியிட்டுள்ளது. டூத் பேஸ்ட்டுகள் மற்றும் பல் பொடிகளில் கன உலோகங்கள் உள்ளதா? என்பதை மூன்றாம் தரப்பு ஆய்வுகள் மூலம் […]

மேலும் படிக்க

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்; மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உள்பட 9 மண்டலங்களுக்கு குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி […]

மேலும் படிக்க

இந்தியாவில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை தயாரித்துள்ளது; கடந்த ஓராண்டில் நிகழ்த்திய சாதனை

மார்ச் 2025-ல் முடிவடைந்த கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை தயாரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகமாகும். ஆப்பிள் நிறுவனம் தற்போது அதன் […]

மேலும் படிக்க

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை திருவிழா ஏப்ரல் 28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கும், மேலும் […]

மேலும் படிக்க