விராட் கோலியின் புதிய சாதனை

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு […]

மேலும் படிக்க

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் […]

மேலும் படிக்க

டெல்லி முதல்வரானார் அதிஷி: அரவிந்த் கெஜ்ரிவாலால் தேர்வு

கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி நிர்வாகிகளிடம், இரண்டு நாட்களில் ராஜினாமா செய்யும் முடிவை அறிவித்தார். அவர், பொதுமக்கள் தனது நேர்மையை உறுதிப்படுத்தும் வரை முதல்வர் பதவியில் அமர்வதில்லை என்று தெரிவித்தார். கெஜ்ரிவால், மத்திய விசாரணை ஆணையம் (சிபிஐ) தாக்கல் செய்த alleged […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் மோசடி விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை.

அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]

மேலும் படிக்க

பொன்னேரி மீட்பு: மாரத்தான் போட்டிகள் மற்றும் ராஜேந்திரன் சிலை.

ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரி மீட்பு ராஜேந்திர சோழன் மாரத்தான் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட […]

மேலும் படிக்க

ஐடி துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு!!

தமிழர் தலைநிமிரும் நம்பிக்கை! உலகெலாம் தமிழர்கள் உயர்ந்து சிறந்திடவேண்டுமெ்ற வேட்கை மட்டுமே எம்மை இயக்குகிறது. இதற்காக பலவேறு களங்களை கட்டமைக்கிறோம். அவ்வாறு அனைத்துலக அளவில் IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் அமைப்பிற்கு “ஆற்றல்” எனப் பெயர் சூட்டியுள்ளோம். The […]

மேலும் படிக்க

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து வழங்கும் பேரவையின் 36வது தமிழ் விழா

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து வழங்கும்பேரவையின் 36வது தமிழ் விழா சாக்ரமெண்டோ, காலிபோர்னியாசூன்(June) 30, சூலை(July) 1,2 விழா அரங்கின் இருக்கைகள் விரைவாக நிரம்பி வருவதால், உங்கள் பங்கேற்பை உறுதி செய்ய உடனே முன்பதிவு செய்யுங்கள். […]

மேலும் படிக்க

மண்ணும் மரபும்: கலை நிகழ்ச்சிகளை காண வாரீர் !!

நமது மரபுக்கலைகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல நம் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டவை. அத்தகைய சிறப்பினைப் பறைசாற்றிடும் வகையில் தமிழக அரசு தேர்ந்தெடுத்த மரபுக்கலை கலைஞர்கள் இருபது பேரை அழைத்து வந்து நமக்காக “மண்ணும் மரபும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியை பெட்னா பேரவை […]

மேலும் படிக்க

இயக்குனரும் நடிகருமான மனோபாலா இன்று காலை காலமானார்.

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன மனோபாலா இன்று உயிரிழந்தார் . 08 டிசம்பர் 1953 இல் பிறந்த இவர் பல முக்கியமான தமிழ் திரைப்படங்களில் துணைநடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1970 களின் முற்பகுதியில் தமிழ் […]

மேலும் படிக்க

நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவின் உலக தமிழ் நாள் அறிவிப்பு

நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவின் (New York Suffolk County Legislature) உலக தமிழ் நாள் அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே புரட்சிக்கவிஞர் *பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29*-யை *_உலக தமிழ் நாள்_* என்று *பிரகடனம் (Proclamation)* செய்தது […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் விஏஓ கொலையில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி: முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஒய்.லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளியான எம்.மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லா ஷோரூமில் Y வகை மின்சார கார் அறிமுகம்.

டெஸ்லா நிறுவனத்தின் Y வகை மின்சார கார் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மின்சார கார் என்பது பேட்டரியில் இயங்கும் வாகனமாகும். இது பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு பதிலாக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான […]

மேலும் படிக்க

ஜூலை 25ல் கமல்ஹாசன் உள்ளிட்ட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் திமுக , அதிமுகவை சேர்ந்த நான்கு பேரும் வரும் ஜூலை 25ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி […]

மேலும் படிக்க

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு செய்து, டிராகன் விண்கலத்தில் புளோரிடா கடல் பகுதியில் நாளை தரையிறங்க உள்ளார்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 குழுவினர் தங்கள் பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்புகின்றனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் […]

மேலும் படிக்க

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வென்று அசத்தல்

கிராண்ட்ஸ்லாம் தொடரில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் நேற்றிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் […]

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் […]

மேலும் படிக்க

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வால் ஜூலை 14- ஆம் தேதி பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. கர்நாடகாவில் பிறந்து தமிழ் திரையுலகில் கோலோச்சிய சரோஜா தேவி, 1938- ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

அஜித்குமார் மரண வழக்கில் டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையில் சிபிஐ விசாரணை தொடங்கியது.

மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் இன்று சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் விசாரணையை தொடங்கினார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27).நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த […]

மேலும் படிக்க

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை போலந்தின் இகா ஸ்வியாடெக் வென்றார்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 […]

மேலும் படிக்க

காசா குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாறி உள்ளது; ஐ.நா. தலைவர் பிலிப் லசரினி எச்சரிக்கை

காசா குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாறி உள்ளது என ஐ.நா. தலைவர் பிலிப் லசரினி தெரிவித்தார். இஸ்ரேல் “மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை” மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு […]

மேலும் படிக்க