விராட் கோலியின் புதிய சாதனை

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு […]

மேலும் படிக்க

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் […]

மேலும் படிக்க

டெல்லி முதல்வரானார் அதிஷி: அரவிந்த் கெஜ்ரிவாலால் தேர்வு

கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி நிர்வாகிகளிடம், இரண்டு நாட்களில் ராஜினாமா செய்யும் முடிவை அறிவித்தார். அவர், பொதுமக்கள் தனது நேர்மையை உறுதிப்படுத்தும் வரை முதல்வர் பதவியில் அமர்வதில்லை என்று தெரிவித்தார். கெஜ்ரிவால், மத்திய விசாரணை ஆணையம் (சிபிஐ) தாக்கல் செய்த alleged […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் மோசடி விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை.

அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]

மேலும் படிக்க

பொன்னேரி மீட்பு: மாரத்தான் போட்டிகள் மற்றும் ராஜேந்திரன் சிலை.

ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரி மீட்பு ராஜேந்திர சோழன் மாரத்தான் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட […]

மேலும் படிக்க

ஐடி துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு!!

தமிழர் தலைநிமிரும் நம்பிக்கை! உலகெலாம் தமிழர்கள் உயர்ந்து சிறந்திடவேண்டுமெ்ற வேட்கை மட்டுமே எம்மை இயக்குகிறது. இதற்காக பலவேறு களங்களை கட்டமைக்கிறோம். அவ்வாறு அனைத்துலக அளவில் IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் அமைப்பிற்கு “ஆற்றல்” எனப் பெயர் சூட்டியுள்ளோம். The […]

மேலும் படிக்க

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து வழங்கும் பேரவையின் 36வது தமிழ் விழா

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து வழங்கும்பேரவையின் 36வது தமிழ் விழா சாக்ரமெண்டோ, காலிபோர்னியாசூன்(June) 30, சூலை(July) 1,2 விழா அரங்கின் இருக்கைகள் விரைவாக நிரம்பி வருவதால், உங்கள் பங்கேற்பை உறுதி செய்ய உடனே முன்பதிவு செய்யுங்கள். […]

மேலும் படிக்க

மண்ணும் மரபும்: கலை நிகழ்ச்சிகளை காண வாரீர் !!

நமது மரபுக்கலைகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல நம் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டவை. அத்தகைய சிறப்பினைப் பறைசாற்றிடும் வகையில் தமிழக அரசு தேர்ந்தெடுத்த மரபுக்கலை கலைஞர்கள் இருபது பேரை அழைத்து வந்து நமக்காக “மண்ணும் மரபும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியை பெட்னா பேரவை […]

மேலும் படிக்க

இயக்குனரும் நடிகருமான மனோபாலா இன்று காலை காலமானார்.

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன மனோபாலா இன்று உயிரிழந்தார் . 08 டிசம்பர் 1953 இல் பிறந்த இவர் பல முக்கியமான தமிழ் திரைப்படங்களில் துணைநடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1970 களின் முற்பகுதியில் தமிழ் […]

மேலும் படிக்க

நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவின் உலக தமிழ் நாள் அறிவிப்பு

நியுயார்க் சப்போல்க் மாவட்ட ஆட்சிக்குழுவின் (New York Suffolk County Legislature) உலக தமிழ் நாள் அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே புரட்சிக்கவிஞர் *பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29*-யை *_உலக தமிழ் நாள்_* என்று *பிரகடனம் (Proclamation)* செய்தது […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் விஏஓ கொலையில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி: முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஒய்.லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளியான எம்.மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகளை பாதுகாப்பு கருதி மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.விமான நிலையங்களில் Ground Handling சேவையை வழங்கும் நிறுவனம் செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட். இந்த […]

மேலும் படிக்க

மதுரை மக்களிடம் விடைபெற்றார் கள்ளழகர்; மக்களின் பிரியா விடையுடன் அழகர்கோயிலுக்கு திரும்பினார்

சித்திரைப் பெருவிழாவை கொண்டாட 5 நாள் பயணமாக மதுரை வந்திருந்து லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கள்ளழகர் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று அழகர்கோவிலுக்கு கிளம்பினார்.உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் மே 10ம் தேதி அழகர் கோவிலில் […]

மேலும் படிக்க

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தடை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதன்படி ஆண்கள் வேட்டி, சட்டை, […]

மேலும் படிக்க

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை.

பாகிஸ்தான், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான காரணமாக, […]

மேலும் படிக்க

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டம்.

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதி விரைவுச்சாலை மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்துள்ளது. 360 கிலோ வாட் திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்கள் நெடுஞ்சாலைகளில் […]

மேலும் படிக்க

கடலூர் சிப்காட்டில் ரசாயன நீர் டேங்க் வெடித்து விபத்து .

கடலூர் அருகே உள்ள சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில், ரசாயன நீர் கொண்ட ஒரு டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் வெளியே வந்ததால், அருகிலுள்ள வீடுகளில் ரசாயன நீர் புகுந்து, பொதுமக்களுக்கு வாந்தி […]

மேலும் படிக்க

ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இராணுவத்தில் புதிய பதவி வழங்கி கவுரவிப்பு

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவை மத்திய அரசு கவுரவித்துள்ளதுராணுவத்தில் லெப்டினன்ட் […]

மேலும் படிக்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழ்நாட்டையே உலுக்கியது.இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் […]

மேலும் படிக்க

கூகுள் தனது லோகோவில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது லோகோவில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளது. பழைய லோகோவில் காணப்பட்ட சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறங்கள் தனித்தனியாக இருந்தன. தற்போது, இந்த நான்கு நிறங்களும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய வடிவத்தில் காணப்படுகின்றன. உலகின் […]

மேலும் படிக்க

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சஞ்சீவ் கன்னா நேற்றுடன் ஓய்வு பெற்ற பிறகு, புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுள்ளார். சஞ்சீவ் […]

மேலும் படிக்க