இந்தியா 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியது; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

போர்கள், நிலையற்ற சூழல் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும் 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மக்களைப் பாராட்டினார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளிச் செய்தியில், மக்கள் ‘சுதேசி’ மற்றும் சுயசார்பு ஆகியவற்றிற்குத் […]

மேலும் படிக்க

ஓட்டுநர் உரிமம், வாகன RC இனி டிஜிட்டல்! முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நடைமுறையின் மூலம், ஓட்டுநர் உரிமத்திற்கான சோதனையில் தேர்ச்சி பெறும் […]

மேலும் படிக்க

எச்-4 விசாதாரர்களின் வேலை உரிமையை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் எச்-4 (H-4) விசாவில் பணிபுரியும் உரிமையை ரத்து செய்வது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு […]

மேலும் படிக்க

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி படுகை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் அணையின் மதகுகளை திறந்து வைத்து காவிரி நீரை விவசாய பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்தார். அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியதும், காவிரி […]

மேலும் படிக்க

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு.

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, 21 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான இவர் தனது 18 வயதில் 2005-ஆம் ஆண்டு அர்ஜென்டினா […]

மேலும் படிக்க

அதிக சர்க்கரை, உப்பு உள்ள உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை லேபிள்!

அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில், நுகர்வோருக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் முன்புற லேபிள்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரி ராஜிவ் சங்கர் திவேதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல் எட்டிய ஸ்மிருதி மந்தனா!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய அவர், 19 ரன்கள் எடுத்தபோது சர்வதேச […]

மேலும் படிக்க

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் […]

மேலும் படிக்க

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 788 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் மாயம், மீட்புப் பணிகள் தீவிரம்

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருதான உன்னத நட்புக்கான விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து […]

மேலும் படிக்க