கேரளத்தின் முக்கிய பண்டிகை ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது

திருவோணம் என்பது இருபத்தேழு நட்சத்திரங்களில் மிகவும் மங்கள கரமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இது மகாவிஷ்ணுவின் திரு நட்சத்திரம். அதனால் பெருமாள் நட்சத்திரம் என்றே பக்தர்கள் போற்று கின்றனர். திருவோணத்தான் என்று பெருமாளை ஆழ்வார்கள் கொண்டாடுவார்கள். ஆவணி மாத திருவோணத்தில்தான் மகாவிஷ்ணு வாமன […]

மேலும் படிக்க

பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டது; தமிழக அரசு கொள்கை முடிவு என முதல்வர் அறிவிப்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம்; சீமான் வரவேற்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய […]

மேலும் படிக்க

அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்: ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள்!தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ள அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் வரும் பொங்கல் தினம் […]

மேலும் படிக்க

தேசிய விண்வெளி தினம்; வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி […]

மேலும் படிக்க

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு! உச்சவரம்பை மீறினால் இணைப்புகள் ரத்து – தொலைத்தொடர்பு துறை அதிரடி

இந்தியாவில் போலி சிம் கார்டுகள் மற்றும் செல்போன் இணைப்புகள் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, மத்திய தொலைத்தொடர்பு துறை புதிய கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளது. இதன்படி, ஒரு நபர் தனது பெயரில் வைத்திருக்கக்கூடிய செல்போன் இணைப்புகளுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு […]

மேலும் படிக்க

105 வயது கைதிக்கு நிரந்தர ஜாமீன்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 105 வயதான ரசிக் சந்திர மண்டலுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிரந்தரமாக உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.மேற்குவங்க மாநிலம் மால்டாவைச் சேர்ந்த ரசிக் சந்திர மண்டல், கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை […]

மேலும் படிக்க

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வியாழக்கிழமை காலை, ஆற்றின் கரையோர வயல்வெளிகளில் நெல் நடவு பணிக்காக 70-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் […]

மேலும் படிக்க

காந்தியின் கடிதங்கள், பொருட்கள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்

மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளன.காந்தியின் நெருங்கிய நண்பரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோரானிக்கு, காந்தி உண்மை, அகிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு […]

மேலும் படிக்க