அரசு மருத்துவமனைகளில் AI சாட்பாட்! நோயாளிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்க புதிய திட்டம்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் ‘நலம்’ ஏஐ சாட்பாட் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனை சேவைகள், பதிவு, பரிசோதனை […]

மேலும் படிக்க

Jio IPO-க்கு SEBI ஒப்புதல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கான IPO திட்டத்திற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக ஜியோவின் IPO உருவாகும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

நேபாளத்தில் இருந்து முதற்கட்டமாக மீட்கப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்ட 21 தமிழர்கள்

நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கே சிக்கித் தவித்த தமிழர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக […]

மேலும் படிக்க

கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாம்பியன்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்ற நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ […]

மேலும் படிக்க

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம்; உதவிகளை வழங்கத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் இன்று ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் […]

மேலும் படிக்க

RSS தலைவர் மோகன் பகவத் கூட்டத்திற்கு நியூயார்க் மேயர் எதிர்ப்பு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் நிகழ்ச்சிக்கு நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி தனது ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்ச்சி தொடர்பாக பேசிய […]

மேலும் படிக்க

ஸ்விகி, பிக்பாஸ்கெட் உணவு உரிமம் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் விஷத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றும் அதன் விதைகளை ஆன்லைனில் விற்பனை செய்ததாக கூறி, அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு எதிராக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பொருட்களை ஆன்லைன் தளங்களில் […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் சுற்றுலாவில் இந்தியர்களின் ஆதிக்கம்: 6 மாதங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்

சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையில் இந்தியா தொடர்ந்து முக்கியச் சந்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) தெரிவித்துள்ளது.2026 ஜனவரி முதல் […]

மேலும் படிக்க

100% உள்நாட்டு பாகங்களுடன் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு சுட்டுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.ஏகே-203 தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்கும் […]

மேலும் படிக்க