அதிக சர்க்கரை, உப்பு உள்ள உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை லேபிள்!

அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில், நுகர்வோருக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் முன்புற லேபிள்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரி ராஜிவ் சங்கர் திவேதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல் எட்டிய ஸ்மிருதி மந்தனா!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய அவர், 19 ரன்கள் எடுத்தபோது சர்வதேச […]

மேலும் படிக்க

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் […]

மேலும் படிக்க

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 788 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் மாயம், மீட்புப் பணிகள் தீவிரம்

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருதான உன்னத நட்புக்கான விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து […]

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைகளில் AI சாட்பாட்! நோயாளிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்க புதிய திட்டம்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் ‘நலம்’ ஏஐ சாட்பாட் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனை சேவைகள், பதிவு, பரிசோதனை […]

மேலும் படிக்க

Jio IPO-க்கு SEBI ஒப்புதல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கான IPO திட்டத்திற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக ஜியோவின் IPO உருவாகும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

நேபாளத்தில் இருந்து முதற்கட்டமாக மீட்கப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்ட 21 தமிழர்கள்

நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கே சிக்கித் தவித்த தமிழர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக […]

மேலும் படிக்க

கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாம்பியன்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்ற நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ […]

மேலும் படிக்க