ஏ.ஐ. மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
உச்ச நீதிமன்றம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துள்ளது.திவால் தொடர்பான வழக்கில் தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) வழங்கிய தீர்ப்பில், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் […]
மேலும் படிக்க
