மேற்கு வங்கம் தேர்தல் வாக்குப்பதிவு: 92% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23ம் தேதியான நேற்று 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலும், 29ம் தேதி மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தலும் […]

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தால் பெருகும் ஆபத்து; வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிதியமைச்சர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது என்றும், இதற்கு மிக உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு அவசியம் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தேர்தல் 2026: வரலாறு காணாத வாக்குப்பதிவு; 84% வாக்குகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சி யான அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, புதிய […]

மேலும் படிக்க

ஈரான் இராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டோம்; சொல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஒரு போரில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறேன். ஆனால் சிலர் போலியான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தேர்தல் 2026: தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் அமலாகும் விதிமுறைகள் வெளியீடு

நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7.00 […]

மேலும் படிக்க

திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடுஷோ நடத்திய தவேக தலைவர் நடிகர் விஜய்

திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய், புனித அந்தோணியார் தேவாலயத்தில் மண்டியிட்டு நடந்து சென்று மௌனப் பிரார்த்தனை செய்தார்.கொட்டப்பட்டில் உள்ள பச்சை நாச்சி அம்மன் கோயிலிலும் அதே பகுதியில் மசூதிக்கு சென்றும் அவர் வழிபாடு மேற்கொண்டார். […]

மேலும் படிக்க

ஹர்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை தாக்கிய ஈரான்; தூதரை அழைத்து விளக்கம் கேட்ட இந்திய அரசு

ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 இந்திய கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்கியுள்ளது.ஈரானின் கப்பல் போக்குவரத்தை முடக்குவதாக அமெரிக்கா அறிவித்ததால் ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த சூழலில் இன்று […]

மேலும் படிக்க