மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 5 நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தம்

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த டாங்குள் கிராம மக்கள் பாதுகாப்பு தேடி தங்கள் வீடுகளை […]

மேலும் படிக்க

TNPSC Group 2 Mains தேர்வு ரத்து! மறுதேர்வு தேதி அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிப்ரவரி 8, அன்று […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கிய ஜப்பான்.

ஜப்பான் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தியை தொடங்கியுள்ளது. டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (TEPCO) நிர்வகிக்கும் இந்த அணுமின் நிலையம் ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. நிகாட்டா அணுமின் நிலையம் மொத்தமாக 8,212 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். […]

மேலும் படிக்க

விஜயின் ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை தொடர்பான சட்டப்போராட்டத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தணிக்கை குழுவின் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்த தேவையில்லை என படக்குழு முடிவு […]

மேலும் படிக்க

T20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2026: இந்தியா அமெரிக்கா அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றது

உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று 3 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தானும், ஸ்காட்லாந்தை வெஸ்ட் […]

மேலும் படிக்க

இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நேற்று மசூதிக்கு வந்த நபர் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க

மலேசியாவில் மோடி; பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் இருநாடுகள் இணைந்து செயல்பட இலக்கு

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், “எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான […]

மேலும் படிக்க

உலகுக்கு இந்தியா கொடுத்த கொடைதான் தமிழ்: மலேசிய இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை.

மலேசியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகுக்கு இந்தியா கொடுத்த மிகப் பெரிய கொடை தமிழ் மொழிதான்” என்று பெருமையுடன் தெரிவித்தார். தமிழ் மொழியும் இலக்கியங்களும் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கும் தன்மையுடையவை என்றும், மனித குலத்தின் […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 உலகக் கோப்பை: மும்பையில் இன்று கோலாகல தொடக்கம்

ஆடவர்களுக்கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் ஏ, பி, சி, டி என நான்கு […]

மேலும் படிக்க

U19 உலகக் கோப்பையை ஆறாவது முறையாக இந்தியா அணி வென்று அபார சாதனை

யு19 உலகக் கோப்பை தொடரை 6ஆவது முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற […]

மேலும் படிக்க