டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருந்தால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தலாம்; ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்; வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் விஜய், நன்றி கூறிய ராஜா

இசை ஜாம்பவான் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.முதலமைச்சரின் வாழ்த்து செய்தியில் “இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிப்பு; ட்ரம்ப் அரசின் புதிய விதிமுறைகளால் குழப்பம்

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.“அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற […]

மேலும் படிக்க

கொல்கத்தாவில் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை அகற்றம்.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் லேக்டவுன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர பிரம்மாண்ட சிலை அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், இரும்பு மற்றும் […]

மேலும் படிக்க

தமிழகத்தை சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு.

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்வுஇந்தியாவின் உயரிய நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தில் ஐந்து புதிய நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 32-ல் இருந்து 37 ஆக உயர்ந்துள்ளது.சமீபத்தில், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு.

இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றார். முன்னாள் தலைமை தளபதியான ஜெனரல் அனில் சவுகான் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் உயரிய ராணுவ பொறுப்பை ராஜா சுப்பிரமணி ஏற்றுக்கொண்டார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெனரல் ராஜா […]

மேலும் படிக்க

குஜராத் டைட்டன்ஸ் அணி பேருந்தில் தீ விபத்து.. வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது. போட்டி முடிந்து ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்த அணியின் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிர்ச்சி! புளூ ஆரிஜன் ராக்கெட் சோதனையில் வெடித்து சிதறியது

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஜெப் பெசோஸ் நிறுவிய புளூ ஆரிஜின் நிறுவனம், அதிநவீன விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டான “நியூ கிளென்” ராக்கெட் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் […]

மேலும் படிக்க

கர்நாடக முதல்வராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவகுமார்!

கர்நாடகாவின் புதிய முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் வரும் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் […]

மேலும் படிக்க

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு மருத்துவ உதவி அனுப்பியது இந்தியா.

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு இந்தியா மருத்துவ உதவி அனுப்பியதுஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டுக்கு இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை அனுப்பியுள்ளது.காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் […]

மேலும் படிக்க