ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்.

இங்கிலாந்தில் நடைபெறும் 10வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜூன் 12) கோலாகலமாக தொடங்குகிறது. ஜூலை 5 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று 33 போட்டிகளில் மோதுகின்றன.இந்தியா, ஆஸ்திரேலியா, தென் […]

மேலும் படிக்க

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை சார்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பவன்குமார் தலைமையில் கோவை மாவட்ட […]

மேலும் படிக்க

ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் அணி தரவரிசை; இந்திய அணி முதலிடம்

118 ரேட்டிங் பாயிண்ட்ஸ்களுடன் ஐசிசி (ICC) ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்தை விட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று இந்திய ஆடவர் அணி முதலிடத்தை […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்; டில்லியில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் நேரில் கோரிக்கை

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் 11-வது கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் விஜய் முன் வைத்துள்ளார். அதன்படி அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள் கூட்டுறவு கூட்டாட்சி அனைவரையும் […]

மேலும் படிக்க

ஹார்முஸ் ஜலசந்தியில் அப்பாச்சி ஹெலிகாப்டர் பைலட்டுகளை காப்பாற்ற ட்ரோன் படகை உருவாக்கிய இந்தியர் வைபவ்

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க விமானப்படையின் அபாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், அதில் இருந்த இரண்டு பைலட்டுகளை உயிருடன் மீட்ட ட்ரோன் படகின் உருவாக்கத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் முக்கிய பங்காற்றியிருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.தகவல்களின்படி, ஹார்முஸ் ஜலசந்தி […]

மேலும் படிக்க

கரூர் 41 பேர் பலி வழக்கு: சிபிஐ மீண்டும் விசாரணை

கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இன்று மீண்டும் தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த […]

மேலும் படிக்க

OnePlus நிறுவனம் ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro புதிய மாடல்கள் அறிமுகம்

OnePlus நிறுவனம் தனது ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro ஆகிய இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.டிஸ்ப்ளேOnePlus Turbo […]

மேலும் படிக்க

டில்லியில் காங்கிரஸ் தலவர்களை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் விஜய்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார்.பாரதிராஜா மறைவிற்கு அரசியல் மற்றும் சினிமாதுறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லி சென்றடைந்த அவர், முதலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.இதனைத் […]

மேலும் படிக்க