திருக்குறள் நூலின் ஜப்பானிய பதிப்பு வெளியீடு | உலக அரங்கில் தமிழ் இலக்கியம்
சென்னையில் மே 16 அன்று ABK AOTS தோசோகாய் தமிழ்நாடு மையத்தில், எழுத்தாளர் சோம வீரப்பன் எழுதிய ‘திருக்குறள் கூறும் மேலாண்மை நெறிகள்’ என்ற புத்தகத்தின் ஜப்பானிய மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ABK AOTS […]
மேலும் படிக்க
