ஜெயங்கொண்டான், கும்பகோணம் நீடாமங்லம் வரை ரயில் வழிதடத்தை நீடிக்க பொதுமக்கள் கோரிக்கை; என் மண், என் மக்கள் பாதயாத்திரை வழிவகுக்குமா.?
விருதாச்சலம் சந்திப்பிலிருந்து ஜெயங்கொண்டான் வழியாக கும்பகோணம் நீடாமங்கலம் வரை ரயில் சேவையை நீட்டித்து தர அப்பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை வைத்துள்ளனர். 2015ஆம் ஆண்டு அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் சதானந்த கவுடா இத்திட்டம் 2016க்குள் கும்பகோணம் மகாமகம் நிகழ்விற்கு முன் நிறைவேற்றப்படும் […]
மேலும் படிக்க
