மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு; டிசம்பர் 4ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மிசோரமின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை […]
மேலும் படிக்க
