திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது; அரோஹரா என்ற பக்தர்களின் முழக்கதோடு தீபம் மலையில் ஜொலித்தது

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. ரோகரா’ கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை […]

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு; ரயில்கள் அனைத்தும் 7 நிமிட இடைவெளியில் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியின் வாட்ஸ் ஆப், ‘பேடிஎம்’ உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தி வருகிறது. இது பயணிகளிடம் […]

மேலும் படிக்க

ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை, AI தொழில்நுட்பத்திற்கு இரண்டு நாட்கள் வேலை; அமெரிக்க நிறுவனம் புதிய யுக்தி

வாரத்தில் இத்தனை மணி நேரங்கள்தான் வேலை பார்க்க வேண்டும் என்று வரைமுறைகள் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதைவிட அதிகமான நேரம் வேலை பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு work-life பேலன்ஸ் இல்லை. வேலையில் அழுத்தம், நீண்ட நேரம் வேலை பார்ப்பது, உடலுக்கு பலவிதமான […]

மேலும் படிக்க

கொச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த இசை கச்சேரியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து; 4 பேர் பலி, பலர் படுகாயம்

பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் டெக் ஃபெஸ்ட்டின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஆடிட்டோரியத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டது.கொச்சியில் […]

மேலும் படிக்க

நடிகை திரிஷா குறித்த அவதூறு பேச்சு; மன்னிப்பு கோரிய மன்சூர் அலி கான், மன்னித்த திரிஷா

நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு நடிகர் த்ரிஷா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், குஷ்பு உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு […]

மேலும் படிக்க

கனமழையால் தத்தளிக்கும் நீலகிரி; மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர்மாதங்களில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். அதேபோல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு […]

மேலும் படிக்க

கூகுள் பே (Google Pay) பயன்படுத்தும் பயணாளர்களுக்கு எச்சரிக்கை; தேர்ட் பார்ட்டி செயலிகளை நம்ப வேண்டாம் என கூகுள் வேண்டுகோள்

UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொறுத்தவரை, கூகுள் பே (Google Pay) மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இது மக்களிடையே அதிக அளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த அளவிலான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் பே செயற்கை […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்; விளையாட்டு என்ற பெயரில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த். இவர் தன்னுடைய தந்தையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக சூதாட்டம் விளையாடி இருக்கிறார். விளையாட்டில் தந்தையின் மொத்த பணத்தையும் இழந்துள்ளார். இந்த விஷயம் […]

மேலும் படிக்க

உயர்கல்வி படிக்கச் சென்ற இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை; போலீசார் விசாரணை

இந்தியாவை சேர்ந்த 26 வயதான மாணவர் ஆதித்யா அட்லாகா, அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு முனைவர் பட்டமேற்படிப்பு பயின்று வந்தார். இவர் கடந்த நவ. 9-ம் தேதி காலை 6.20 மணியளவில் தனது காரில் சின்சினாட்டியில் உள்ள வெஸ்டர்ன் […]

மேலும் படிக்க

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர்; முதல் ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய […]

மேலும் படிக்க