வசூல் வேட்டையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2; இரண்டே நாட்களில் 400கோடியை தாண்டிய வசூல்

புஷ்பா 2′ திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை திபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 156 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.08) முதல் வரும் 16ஆம் தேதி வரை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் வெளியான அறிக்கையில்; திருவண்ணாமலை […]

மேலும் படிக்க

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், 1,300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலின் தொன்மையை பாதுகாக்கும் விதமாக, அதை புதுப்பித்து குடமுழுக்கு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதினை வழங்கி […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதை: அதிகபட்ச வேகம் மணிக்கு 1100 கிமீ.

சென்னை ஐஐடி, தையூர் கண்டுபிடிப்பு வளாகத்தில் இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதையின் வேலைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. போக்குவரத்து தொழில்நுட்பத்தில் முக்கியமான முன்னேற்றமாக, ஐஐடி மெட்ராஸ் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் அதி நவீன […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 944 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு; புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகிறது

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியது.சமீபத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் அருகே […]

மேலும் படிக்க

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் தவேக தலைவர் நடிகர் விஜய்; கட்சி தொடங்கியபின் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி

சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளான இன்று (6ம் தேதி) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகம் சென்னையில் வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.இந்த நிகழ்வுக்கு முன்பாக நடிகர் […]

மேலும் படிக்க

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் சிறக்கைதிகளாக உள்ளனர்; நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை தகவல்

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவீட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டரில் 7.0 ஆக மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது, ஆனால் அது விரைவில் நீக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்டது, குறிப்பாக […]

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அதிவேக சதம் அடித்து அசத்தல்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா அதிவேகமாக சதம் அடித்து புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் அபிஷேக், 28 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் பயணம் வெற்றி : ஐரோப்பிய இரட்டை செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தியது.

சூரியனை ஆராய்வதற்கான நோக்கில் ஐரோப்பிய கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ப்ரோபா-3 என்ற இரட்டை செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் […]

மேலும் படிக்க