போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 40 இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் நிகில் காமத் இடம்பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 40 வயதுக்கு உட்பட்ட 40 இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நிகில் காமத் இடம்பிடித்துள்ளார். இளம் தொழில் முனைவோர் எவ்வாறு தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் மூலம் பெரிய செல்வத்தை உருவாக்குகிறார்கள் என்பதை காட்டும் வகையில் இந்த […]

மேலும் படிக்க

ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.5181 கோடி கடன் மானியம் அறிவிப்பு

ஒன்றிய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் அஜய் பாது கூறியதாவது:ஏற்றுமதியாளர்கள் எளிதாக கடன் பெறுவதற்காக ஒன்றிய அரசு புதிய ஆதரவு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் ரூ.5181 கோடி வட்டி மானியத் திட்டமும், ரூ.2114 கோடி பிணைய ஆதரவும் சேர்த்து மொத்தம் […]

மேலும் படிக்க

சிகரெட் விலை 72 ரூபாய் வரை உயரலாம்; புதிய வரி விதிப்பு சட்டம் விரைவில் வரும் எனத் தகவல்

மக்களிடையே அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.விழிப்புணர்வு பரப்புரை ஒருபுறமும் இருக்க, மறுபுறம் புகையிலை பொருட்களின் விலையை உயர்த்துவது பிரதான நடவடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இரண்டு […]

மேலும் படிக்க

இந்தியாவில் விமான எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க ரோல்ஸ் ராய்ஸ் திட்டம்

பிரபலமான சொகுசு கார் மற்றும் விமான எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், இந்தியாவில் விமான எஞ்சின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலையில் அர்ஜுன் டேங்கிற்கான எஞ்சின்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் போர் விமானங்களுக்கான […]

மேலும் படிக்க

தங்கம் விலை ₹1 லட்சத்தை கடந்தது – வரலாறு காணாத புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சவரனுக்கு ரூ.720 வரை உயர்வு காணப்பட்ட நிலையில், பிற்பகல் […]

மேலும் படிக்க

இந்திய அரிசிக்கு புதிய வரி – டொனால்டு டிரம்ப் அதிரடி.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு புதிய வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்ததால், அந்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை டிரம்ப் […]

மேலும் படிக்க

சீன உறவை வலுப்படுத்தும் இந்தியா: ஷாங்காயில் புதிய இந்திய தூதரகம் திறப்பு.

சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் இந்தியா புதிய தூதரக கட்டிடத்தை திறந்து வைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா–சீனா ராணுவத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன வீரர்களும் பலர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்குப் […]

மேலும் படிக்க

அனில் அம்பானியின் ₹1,120 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கை

அமலாக்கத்துறை (ED) மேற்கொள்ளும் விசாரணையின் ஒரு பகுதியாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மேலும் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில் […]

மேலும் படிக்க

நாளை டெல்லி வரும் புதின் – இந்திய ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரும் நிலையில், இந்தியா–ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரின் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் நேற்று […]

மேலும் படிக்க

சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்: வாட்ஸ் அப்வு & டெலிகிராம் செயலிகளுக்கான புதிய உத்தரவு

இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோசாட், ஸ்னாப்சாட், ஷேர்-சாட் போன்ற பல சமூக வலைத்தள செயலிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக, இந்த செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய சிம் கார்டு அவசியம். ஆனால் செயலி […]

மேலும் படிக்க