சென்னை அண்ணா நகரில் உணவு டெலிவரி ஊழியர்களுக்கான புதிய ஏ.சி. ஓய்வறை திறப்பு!
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் இணைய ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட ஏசி ஓய்வறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் பெருகிவிட்ட நிலையில், இந்த நிறுவனங்கள் 24 மணி நேர உணவு […]
மேலும் படிக்க
