குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினமா […]

மேலும் படிக்க

செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணை குடியரசு தலைவர் தேர்தல் வாக்கெடுப்பு.

நாட்டின் 14-வது குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் […]

மேலும் படிக்க