ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண்கள் மட்டுமே இயக்கிய பயணிகள் ரயில்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்டில் பயணிகள் ரயில்களை பெண் பணியாளர்களால் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஞ்சி-டோரி பயணிகள் ரயிலை முழுமையாக பெண் பணியாளர்கள் இயக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குழுவில் லோகோ-பைலட், உதவி லோகோ-பைலட், ரயில் மேலாளர், மூன்று […]

மேலும் படிக்க