ஈரானில் போர் சூழலில் சிக்கிய இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக டெல்லிக்கு திரும்பினர்.

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் சூழல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க