1957ல் தமிழக கோயிலில் திருடப்பட்ட சிலை இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைப்பு

இங்கிலாந்தில் உள்ள Ashmolean Museum அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த வெண்கல திருமங்கை ஆழ்வார் சிலை தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தமிழ்நாட்டின் Soundararaja Perumal Temple, Thadikombu கோயிலில் இருந்து 1957ஆம் ஆண்டு திருடப்பட்டது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பழமையான […]

மேலும் படிக்க