பாலஸ்தீனுக்கு தனி நாடு அங்கீகாரம் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

மத்திய கிழக்கு பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட, இறையாண்மையுள்ள சுதந்திரமான பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே ஒரே தீர்வு என இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெளிவாக தெரிவித்துள்ளது.பாலஸ்தீன விவகாரம் தொடர்பான திறந்த விவாதத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், […]

மேலும் படிக்க